நம்பிக்கையளிக்கும் ‘வரையாடு பாதுகாப்புத் திட்டம்’

உலகில், மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தவிர்த்து வேறெங்கும் காணக்கிடைக்காத வரையாடுகளைக் காப்பதற்காக ‘Project Nilgiri Tahr’ என்னும் திட்டத்திற்கு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. வரையாடுகளைக் காப்பதற்காக முன்மொழியப்படும் இத்திட்டம், சோலைப் புல்வெளிகளைப் பாதுகாத்திட உதவும் என்பதால், இது இயற்கையாளர்கள் மற்றும் சூழல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. மழைக்காடுகள், புல்வெளிகள், அதற்கே உரிய உயிரினங்கள், ஆங்காங்கே உயிர்ந்தெழும் ஊற்றுகள், … Continue reading நம்பிக்கையளிக்கும் ‘வரையாடு பாதுகாப்புத் திட்டம்’