உங்கள் கனவு இல்லத்திற்குள் தென்றல் வரவேண்டுமா?

மொட்டை மாடியிலோ இல்லை வீட்டு முற்றத்திலோ காற்றோட்டததிற்காகக் காவலிருக்கும் நாம், வெளியே நம்மைத் தழுவிச் செல்லும் இதமான தென்றல் காற்று, ஏன் நம் வீட்டிற்குள் நுழையாமல் கடந்து செல்கிறது என்று பெரும்பாலும் யோசிப்பதில்லை. காற்றோட்டத்தில் ஜன்னல்கள் – கதவுகளின் அமைவிடமும் அளவும் மிக முக்கியமானது. வீட்டின் அழகிலும் பிரம்மாண்டத்திலும் கவனம் குவிக்கும் நாம் இவற்றில் கோட்டை விட்டு விடுவதாலேயேப் பெரும்பாலும் தென்றல் நம் இல்லத்தில் நுழைய மறுத்து வெளிநடப்பு செய்கிறது. … Continue reading உங்கள் கனவு இல்லத்திற்குள் தென்றல் வரவேண்டுமா?