3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்
2018 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய புவி அறிவியல் துறை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மின்னல் தாக்குதலால் 2018ஆம் ஆண்டில் 2,357 பேரும், 2019ல் … Continue reading 3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed