வளர்ச்சி என்னும் அநீதி!

Admin
நதிநீர் இணைப்பு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. நதிநீர் இணைப்பு பற்றிய மத்திய அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து ’நதிகளுக்கான பேரணியை’ நடத்தி முடித்திருக்கிறது ஈஷா...

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கலாமா?

Admin
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண் டத்தில் உள்ள அணைக் கட்டானது பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதியின் கடைமடையில் உள்ள கடைசி அணைக்கட்டு....

தியாகிகளைப் பிரசவிக்கும் வளர்ச்சி!

Admin
எந்த ஒரு அரசுத் திட்டமும் செயல்படுத்தப் படும்போதும் அதற்கான தேவைகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. அரசியல் பொருளாதாரம் மற்றும் அறிவியல் ரீதியாக...

பெருகி வரும் சுற்றுசூழல் குற்றங்கள்

Admin
மாகாணத்தில் நடந்த ஒரு ‘குற்ற நிகழ்வையும்’ இந்தியாவில் உள்ள பிரச்சனையையும் ஒப்பிட்டு விளக்க முற்படுகிறேன். வடக்கு கரோலினா மாகாணம்: ஓர் சிறு...

மனிதரின் தோழன் – காட்டுயிருக்கு எமன்?

Admin
  நாட்டிலுள்ள காட்டுயிர்களுக்கு பல கோணங்களிலிருந்து ஆபத்துகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. வாழிட அழிப்பு அதில் முதலிடம் பெறுகின்றது. தொழில் வளர்ச்சி என்ற...

தூய்மையின் பெயரில் ஒழித்துக்கட்டப்படுகிறதா நம் பல்லுயிரியம்?

Admin
என் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தால் பக்கத்து காலிமனையில் ஒரு பெரிய எருக்கம் செடி தெரியும். சுமார் ஆறேழு அடி உயரத்துடன்...

செர்னோபிலிலிருந்து வரும் குரல்கள்

Admin
ஏப்ரல் 26, 1986 அன்று, செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணுஉலை வெடித்தது. உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலையத்தில், வழக்கமான...

அணு ஆற்றல்: செலவுமிக்கது, ஆபத்தானது, நியாயமற்றது

Admin
எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அணு ஆற்றலுக்கு இந்தாண்டு மோசமான ஆண்டாகவே உள்ளது. உலகின் மிகப்பெரும் அணு உலை கட்டமைப்பு நிறுவனமான...

மஹான் காடுகளின் கதை

Admin
சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு வெற்றி விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமான வெற்றி விழாக்களைப்...