எரிசக்தி

தமிழர்களை சோதனை எலிகளாக்கும் பிரதமர் மோடி; நாசகார ஈனுலைகள் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
பிரதமர் மோடி 4ஆம் தேதி கல்பாக்கம் வருகிறார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான...

சென்னையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், 16% பகுதிகள் கடலில் மூழ்கும், வெப்பநிலை 2.9°C உயரும்; எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு

Admin
2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர...

சறுக்கும் அணுசக்தி, ஆபத்தை உணருமா இந்தியா?

Admin
சர்வதேச அணுமின் சக்தி உற்பத்தி மற்றும் அணுமின் நிலையங்கள் குறித்த அறிக்கை அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் மைக்கேல் ஸ்னைடர்...

NLC அனல்மின் நிலைய விபத்துகளை விசாரிக்க தனி ஆணையம் அமைத்திடுக. தமிழக அரசிற்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை.

Admin
கடலூரில் உள்ள  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்  “ நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தின் (NNTPS) அலகு ஒன்றில் (UNIT – I)...

அணு ஆற்றல் நம்மைக் காலநிலை ஆபத்திலிருந்து காப்பாற்றாது

Admin
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில்  இந்திய அரசு  குறைந்த அளவு கரியமிலவாயு வெளியேற்றத்திற்கான தனது நீண்ட கால...

இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கருத்து:

Admin
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என நுகர்வோர்கள் விருப்பம்: ஆய்வு முடிவில்...

கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு

Admin
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவை ரஷ்யாவிற்கு அனுப்புவது குறித்து எந்த பரிசீலனையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர்...

’இருளைக் கொண்டு வரும் மின்சாரம்’ ஆவணப்படம் வெளியீடு

Admin
உடன்குடி அனல்மின் நிலையத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தயாரித்த ‘இருளைக் கொண்டு வரும் மின்சாரம்’ எனும்  ஆவணப்படம்...

அணுமின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் நீட்டிப்பு.

Admin
சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டு வணிக நோக்கில் தொழில்களையும் தொழிற்சாலைகளையும் விரைவாக அமைத்துக்கொள்ள ஏதுவாக ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல்...

வடசென்னை அனல்மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வில் உறுதி

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள்...