காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்

தமிழ் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

Admin
தமிழ் நாட்டில் காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை தமிழ் நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார். இவ்வறிக்கையின்படி தமிழ் நாட்டின்...

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023க்கு எதிரான குடிமக்கள் இயக்கம்

Admin
செய்திக் குறிப்பு இந்தியாவின் காட்டு வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவர...

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

காட்டு வளங்களைச் சுரண்டும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக – கூட்டறிக்கை

Admin
தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைப்பினர் கூட்டறிக்கை   ஒன்றிய அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி  1980-ஆம்...

காடுகளை வணிகமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு; வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக.

Admin
ஒன்றிய அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி  1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை (The Forest(Conservation)Amendment Bill 2023) திருத்துவதற்கான...

புவிவெப்பமாதலும் ‘தேறாத’ விதைகளும்

Admin
நல்ல விளைச்சலைப் பெறுவதற்குத் தரமான விதைகள் அத்தியாவசியமானவை. விதைகள் தரமற்றவையாய் இருந்தால் அவற்றின் முளைப்புத் திறன் குன்றுவதோடு விளைச்சலும் குறையும்.  தொடர்ந்து...

நாய்கூட அப்படிப் பண்ணாதா?

Admin
உருளைக்கிழங்கு முதன்முதலாக உணவுத்தட்டுக்கு வந்த காலகட்டம் அது.  அப்போது உருளைக்கிழங்கு சாப்பிடுவதை பலரும் அருவெறுப்பாக பார்த்தார்களாம். அந்நாளில், தன்னுடைய தோட்டத்தில் உருளைக்கிழங்கு...

வளர்ப்பு யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

Admin
தமிழ்நாடு முழுவதும் தனியார் மற்றும் கோயில் நிர்வாகங்களிடம் உள்ள யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டும்...

சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

Admin
அழியப்போகும் 1460 ஏக்கர் வேளாண் நிலம்; 19 ஆயிரம் மரங்கள்: சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது...

காப்புக்காடுகளுக்கு அருகே சுரங்கப்பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கட்சிகள், இயக்கங்கள் முதல்வருக்குக் கடிதம்

Admin
காப்புக் காடுகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி/சுரங்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி தமிழக கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.  ...