விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு...
உலகெங்கும் காலநிலை மாற்றம் முதன்மை பிரச்சனையாக மாறிவருகிறது. இந்தப் பூமியில் மனிதர்களின் இருத்தியலை தீர்மநிக்கபோகும் மிக முக்கியக் காலக்கட்டம் வருகின்ற பத்து...
காற்று மாசைப் பொறுத்தவரையில் அதற்கு எல்லைகள் கிடையாது, அனைவரையும் காற்று மாசு பாதிக்கிறது, ஆனால் எல்லோருக்கும் பாதிப்பின் தாக்கம் ஒன்றாக இருப்பதில்லை....
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது....
உலக சுகாதார தினத்தை (7.04.2022) முன்னிட்டு அரசாங்கங்கள் தங்களது நாட்டில் காற்றின் தரத்தை உயர்த்த உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 22.09.2021...