சுகாதாரம்

தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்...

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம்

Admin
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம்...

தாய்மையிலும் நெகிழி

Admin
அனைத்து உயிரினங்களின் ஆதாரப்புள்ளியாய் இருப்பது தாய். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உலகத்தைத் தர தன்னால் முடிந்த...

சன் பார்மா ஆலை விதிமீறல் வழக்கு; ஒன்றிய அரசைச் சாடிய பசுமைத் தீர்ப்பாயம்

Admin
உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமர்ப்பித்து  சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற சன் பார்மா ஆலை மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல்,...

மருத்துவக் கழிவுகள் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தமிழக அரசு பரிசீலனை.

Admin
விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு...

உலகின் சுகாதாரத்தை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் – Lancet ஆய்வறிக்கை சொல்வது என்ன ?

Admin
உலகெங்கும் காலநிலை மாற்றம் முதன்மை பிரச்சனையாக மாறிவருகிறது. இந்தப் பூமியில் மனிதர்களின் இருத்தியலை தீர்மநிக்கபோகும் மிக முக்கியக் காலக்கட்டம் வருகின்ற பத்து...

பழவேற்காடு ஏரிக்கருகே அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

‘வலியும் வாழ்வும்’ – செறிவூட்டப்பட்ட அரிசியால் யாருக்கு நன்மை

Admin
இந்தியப் பிரதமர் கடந்த ஆண்டு (2021) தனது விடுதலை நாள் உரையில் இந்திய மக்களுக்கு இனிமேல் சத்துமிகுந்த வலியூட்டப்பட்ட அரிசியைப் பொது...

’ஹைவெல்ட்’ காற்று மாசு வழக்கு உலகெங்கும் காற்று மாசுக்கு எதிராகப் போராடும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி.

Admin
காற்று மாசைப் பொறுத்தவரையில் அதற்கு எல்லைகள் கிடையாது, அனைவரையும் காற்று மாசு பாதிக்கிறது, ஆனால் எல்லோருக்கும் பாதிப்பின் தாக்கம் ஒன்றாக இருப்பதில்லை....

கழுவெளியின் கதை கேளீர்

Admin
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது....