கழிவு மேலாண்மை

தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்...

பட்டினச்சேரி சி.பி.சி.எல் எண்ணெய் குழாய் கசிவு – மறுக்கப்படும் சூழியல் நீதி?

Admin
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 2 அன்று ஏற்பட்ட  சி.பி.சி.எல் நிறுவனத்தின்  கச்சா எண்ணெய் குழாய்...

கையாள முடியாததா மருத்துவக் கழிவுகள்?

Admin
விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு...

மருத்துவக் கழிவுகள் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தமிழக அரசு பரிசீலனை.

Admin
விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு...

நெகிழி ஒழிப்பு எனும் மோசடி

Admin
Bloomberg என்ற பன்னாட்டு செய்தி நிறுவனமானது அண்மையில் நெகிழி வணிகம் குறித்த ஒரு முக்கிய புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கடற்கரை சுத்தப்படுத்தல்...

பழவேற்காடு ஏரிக்கருகே அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காவிட்டால் ரூ.100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன்படி...

‘குப்பை எரியுலை’ தீர்வு அல்ல புதிய பிரச்சினை

Admin
தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் விரைவில் குப்பைகளிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் திவங்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும்...

மாதவிடாய்க்கான நீடித்த தீர்வுகள்? பெண்கள் மீது நிகழ்த்தப்படும் நவீன சுரண்டல்

Admin
21ஆம் நூற்றாண்டில் 21 வருடங்கள் கடந்தாகி விட்ட நிலையிலும், மக்கள் பேசுவதற்கும், அதன் இருத்தலை வெளிக்கொணர்வதற்கும் தயங்கும் பல விசயங்களில் ஒன்று...

வடசென்னை: சூழல் அநீதியின் கோரமுகம்

Admin
சென்னையின் எண்ணூர்-மணலி பகுதியில் மட்டும் இன்றைய நிலையில் நாற்பதற்கும் மேற்பட்ட ‘சிவப்பு’ பிரிவு தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையின் கழிவுகள்...