Bloomberg என்ற பன்னாட்டு செய்தி நிறுவனமானது அண்மையில் நெகிழி வணிகம் குறித்த ஒரு முக்கிய புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கடற்கரை சுத்தப்படுத்தல்...
தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் விரைவில் குப்பைகளிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் திவங்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும்...
சென்னையின் எண்ணூர்-மணலி பகுதியில் மட்டும் இன்றைய நிலையில் நாற்பதற்கும் மேற்பட்ட ‘சிவப்பு’ பிரிவு தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையின் கழிவுகள்...
ராமேஷ்வரத்தில் பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் ‘குப்பைகளை எரித்துச் சாம்பலாக்கி ஆற்றலாக மாற்றும் குப்பை எரிவுலைகளை சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று...
சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நெகிழியை ஒழிக்க “மீண்டும் மஞ்சப்பை” எனும் இயக்கத்தைத் தமிழக அரசு முன்னெடுத்திருப்பது மனதார...
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, #மீண்டும்_மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...