தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...
2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர...
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15.03.2023 அன்று சுற்றுச்சூழல்,...
கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு...
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் மீன்பிடிக்கூலியாகவோ, பிற பணிகளுக்காகவோ புலம்பெயரும் பாரம்பரிய மீனவர்கள் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்கு மாற்றாக எண்ணிலடங்கா பிரச்சனைகளைச்...
ஓஷன் கன்சர்வன்சி’ (கடல்பாதுகாப்பு) என்ற பெயரில் குப்பைகளிலிருந்து கடல்களைப் பாதுகாப்பதாகத் தன்னை அறிவித்துக் கொண்டு செயல்படும் அமெரிக்க நிறுவனமொன்று 2015 ஆம்...