புவி வெப்பமயமாதலால் உந்தப்படும் காலநிலை மாற்றம், உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தன்மையும் அதிகரித்துக் கொண்டே...
சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து சென்னை எண்ணூரில் மிக்சாங் புயலின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்திற்கு தென்மண்டல...
ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்துப் பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP யிலிருந்து நீக்கக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்...
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக நிறுவப்படும் சிலைகளைக் கரைக்க கட்டனம் வசூலிக்க வேண்டும் என்கிற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு...
அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள், ஆற்றில் வெளியிடப்படும் சூடான நீர், எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள எண்ணூர் முதல் பழவேற்காடு...
தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...
2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர...