செய்திகள்

கார்னாக் தீவின் புலிப் பாம்பு

Admin
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 46 ஏக்கர் பரப்பளவுள்ள சுண்ணாம்புத் தன்மை கொண்ட கார்னாக் (Carnac) தீவு,...

இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்கள் திறன்வாய்ந்தவையா? CPR ஆய்வறிக்கை

Admin
அதிகரித்து வரும் வெப்பத்தின் பாதிப்புகளை திறம்பட கையாளும் அளவுக்கு இந்தியாவின் வெப்பச் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை Centre for policy...

நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு; ஆபத்தில் இந்திய கடற்கரை.

Admin
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15.03.2023 அன்று  சுற்றுச்சூழல்,...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடு 20.03.2023 அன்றும், வேளாண் நிதிநிலை அறிக்கை 21.03.2023 அன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில்...

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து; பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை அடுத்து குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 9 பேர்...

நெருங்கும் முடிவு? விரைந்து செயல்பட ஐ.பி.சி.சி. வலியுறுத்தல்.

Admin
புவி வெப்பமடைதலைத் தடுக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தற்போதைய திட்டங்களால் 2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5°C...

தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

Admin
தருமபுரி மாவட்டம் கெலவள்ளி அருகே உயரழுத்த மின்வடத்தைத் தொட்ட ஆண் யானை அதிகளவில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது. பாலக்கோடு வனச் சரகத்திற்குட்பட்ட...

அதிகரிக்கும் வெப்பநிலை; குறையும் மாம்பழ உற்பத்தி

Admin
உலகளவில் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. உலகின் மாம்பழ உற்பத்தியில் 54% இந்தியாவில் உற்பத்தி செய்யபடுகிறது. ஆனால், காலநிலை மாற்றத்தினால்...

மார்ச் 20ஆம் தேதி வெளியாகிறது ஐ.பி.சி.சி.யின் இறுதி அறிக்கை.

Admin
காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் இறுதி அறிக்கை மார்ச் 20ம் தேதி வெளியிடப்படவுள்ளது. உலக நாடுகளைச்...

மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை

Admin
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஜி.டி.பி.யில் முதல் இடத்திலுள்ள  மகாராஷ்டிரா  விவசாயிகளின் தற்கொலையிலும் முதலிடத்திலுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவும் மூன்றாவது இடத்தில்...