உலகம் முழுவதும் வானிலை நிகழ்வுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள எல் நினோவின் தாக்கத்தைக் மதிப்பிட்டுக் கண்காணிப்பதற்காகத் தமிழ் நாடு அரசு வல்லுநர்...
வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் அமையவுள்ள அதானி நிறுவனத்தின் நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்கு சுற்ற்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (Environmental Impact...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அரசம்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க...
ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்குப் பிரிகேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல்...
சென்னை கொடுங்கையூரில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த குப்பை எரியுலைக்கு அருகில் வசிப்பவர்களில் 80% குடும்பங்களில் பல்வேறு உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதும்...
மாநகராட்சி திடக்கழிவுகளைக் கல்குவாரிகளில் புதைக்க ஆலோசனை வழங்கியிருக்கும் திருவெறும்பூர் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அவர்களின் பேச்சு கடும் அதிர்ச்சியளிக்கிறது....
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும் அதன் தாக்கங்களுக்குத் தகவமைத்துக் கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முதன்மையானது சூழலமைவுகள் (eco system)...