அறிக்கைகள்

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியும் சுற்றுச்சூழல் சீர்கேடும்

Admin
புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 °C அளவுக்கு உயராமல் தடுக்க வேண்டுமெனில் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புவி வெப்பமயமாதலை மட்டுப்படுத்துவதற்கான பணிகளை...

காலநிலை நெருக்கடியை சிறப்பாகக் கையாளும் கட்சிகளுக்கே வாக்களிப்போம் எனக் கூறியுள்ள 52% முதல் முறை வாக்காளர்கள்; ஆய்வில் தகவல்

Admin
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள், காலநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன் தீர்வுகாண முனைபவர்களையே தேர்ந்தெடுக்க...

வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை

Admin
இந்திய வானிலை ஆய்வு மையம், மார்ச் 1ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி,  நடப்பாண்டின் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில்...

தமிழர்களை சோதனை எலிகளாக்கும் பிரதமர் மோடி; நாசகார ஈனுலைகள் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
பிரதமர் மோடி 4ஆம் தேதி கல்பாக்கம் வருகிறார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான...

பெருங்குடி பல்லுயிர்ப் பூங்கா அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக; பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுக

Admin
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டுருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99...

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது

Admin
  கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது ஒன்றிய அரசின் முடிவுக்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம் திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளத்தில் கூடுதல்...

#EnnoreGasLeak கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை

Admin
எண்ணூரில் வாயுக்கசிவு பாதிப்பு, கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அவசியம்   எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதி தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள்...

Ennore Oil Leak ​எண்ணெய் கழிவால் துயரும் மக்கள்; சூழலியல் குற்றம் புரிந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை

Admin
கடந்த மூன்று நாட்களாக எண்ணூர் கழிமுகத்தில் நச்சுதன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. மிக்ஜாங் புயலில் ஏற்பட்ட...

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்

Admin
காஞ்சிபுரம் மாவட்டத்தில்  அமைக்க திட்டமிடப்பட்டுள்ள  விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ் நாடு அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் தங்கள்...