காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும் அதன் தாக்கங்களுக்குத் தகவமைத்துக் கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முதன்மையானது சூழலமைவுகள் (eco system)...
விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர்...
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை முதல் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் எடமன் வரையில் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தால்...
ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் செப்டம்பர் 2025ல் இந்தியாவின் சூரிய மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கை (Solar...
தமிழ்நாட்டில் கோடையின் தீவிரம் விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தவும், பகல் 11...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் களத்திலிருக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகள் வாயிலாக மக்களைச் சந்திக்கவுள்ளனர். அரசியல் கட்சிகள் வழங்கும்...
நீர் மற்றும் காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட விதிகளில் தொழிற்சாலைகளுக்குச் சாதகமாகச் சில தளர்வுகளை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்தளர்வுகளினால் தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுபாடுகள்...