நீர்

நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) விதிகள் 2024 வெளியீடு. பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 18ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு...

விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு மறுப்பு; பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தத்...

விநாயகர் சிலைகளைக் கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும்

Admin
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக நிறுவப்படும் சிலைகளைக் கரைக்க கட்டனம் வசூலிக்க வேண்டும் என்கிற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு...

மேகதாது அணை; சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடகா மீண்டும் விண்ணப்பம்

Admin
காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பம். கர்நாடக அரசின் விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்பட...

தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்...

தமிழ் நாட்டில் அக்டோபர் மாத மழைப்பொழிவு 43% குறைவு

Admin
தமிழ் நாட்டில்  அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 43% குறைவாகப் பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை...

சென்னையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், 16% பகுதிகள் கடலில் மூழ்கும், வெப்பநிலை 2.9°C உயரும்; எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு

Admin
2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர...

தமிழ் நாட்டில் 8,366 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: ஒன்றிய நீர்வளத்துறை

Admin
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ஒன்றிய நீர்வளத்துறை நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குளங்கள், ஏரிகள் என...

கோதையார் நீரேற்று மின்நிலையத்தால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு ஆபத்தா? நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு.

Admin
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய நீரேற்று மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் பரிசீலனையை ஒன்றிய அரசு...

கழுவெளியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை

Admin
கழுவெளியின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில்...