கழுவெளியின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில்...
சூழலியல் செழிப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எவ்வித அறிவியல் பூர்வ ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் தூர்வாருவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி...