பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்AdminApril 26, 2024April 25, 2024 April 26, 2024April 25, 2024 பறவை அப்படினு நாம சொன்னதும் பறவைகள் எல்லாம் சுதந்திரமா எங்கவேண்ணாலும் போகலாம்,என்ன வேண்ணாலும் சாப்பிடலாம்னு பல கருத்து இருந்து வருது. இந்த...
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியும் சுற்றுச்சூழல் சீர்கேடும்AdminApril 16, 2024April 16, 2024 April 16, 2024April 16, 2024 புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 °C அளவுக்கு உயராமல் தடுக்க வேண்டுமெனில் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புவி வெப்பமயமாதலை மட்டுப்படுத்துவதற்கான பணிகளை...
ஏப்ரல் – ஜூனில் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் – IMD எச்சரிக்கைAdminApril 2, 2024 April 2, 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை...
வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவைAdminMarch 14, 2024 March 14, 2024 இந்திய வானிலை ஆய்வு மையம், மார்ச் 1ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, நடப்பாண்டின் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில்...
தமிழர்களை சோதனை எலிகளாக்கும் பிரதமர் மோடி; நாசகார ஈனுலைகள் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கைAdminMarch 2, 2024March 2, 2024 March 2, 2024March 2, 2024 பிரதமர் மோடி 4ஆம் தேதி கல்பாக்கம் வருகிறார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான...
தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்துAdminFebruary 19, 2024 February 19, 2024 தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்...
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்AdminFebruary 13, 2024February 13, 2024 February 13, 2024February 13, 2024 வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில்...
மதுக்கரையில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்AdminFebruary 10, 2024 February 10, 2024 ரயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை...
பெருங்குடி பல்லுயிர்ப் பூங்கா அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக; பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுகAdminFebruary 9, 2024February 9, 2024 February 9, 2024February 9, 2024 பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டுருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99...
சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுAdminJanuary 30, 2024January 30, 2024 January 30, 2024January 30, 2024 தமிழ் நாட்டில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணை களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு...