காலநிலை

வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை

Admin
இந்திய வானிலை ஆய்வு மையம், மார்ச் 1ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி,  நடப்பாண்டின் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில்...

தமிழர்களை சோதனை எலிகளாக்கும் பிரதமர் மோடி; நாசகார ஈனுலைகள் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
பிரதமர் மோடி 4ஆம் தேதி கல்பாக்கம் வருகிறார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான...

தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்...

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

Admin
வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில்...

மதுக்கரையில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

Admin
                                                                                                                                                                          ரயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை...

பெருங்குடி பல்லுயிர்ப் பூங்கா அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக; பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுக

Admin
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டுருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99...

சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin
தமிழ் நாட்டில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணை களை  உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு...

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்; ஏல அறிவிப்பு வெளியிட்டது ஒன்றிய அரசு

Admin
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு...

#EnnoreGasLeak கண் எரிச்சல் முதல் புற்றுநோய் வரை

Admin
எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய ஆலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என...

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது

Admin
  கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது ஒன்றிய அரசின் முடிவுக்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம் திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளத்தில் கூடுதல்...