கையகப்படுத்தப்பட்டப் பகுதிகளின் நிலப்பயன்பாட்டை மாற்றக்கூடாது! பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளைக் கைவிட்டதாக தமிழ் நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த...
பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்ற கருத்து தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் எதிர்காலப் பயணிகள் எண்ணிக்கை...
உலகம் முழுவதும் நகரங்களில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து உரையாடும்போது, மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமான தீர்வுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பேருந்து, இரயில் போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளுக்கு மக்களை மாற்ற வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும். இதற்குச் சென்னையும் விதிவிலக்கல்ல. பொதுப் போக்குவரத்து அமைப்புமுறை சிறப்பாகச்...
புகைப்படங்கள், உரைகள் மற்றும் பாடல்கள் வழியே: தெற்கு ஒடிசாவில் ‘மா மாட்டி மாலி சுரக்ஷியா மன்ஞ்‘ அமைப்புடன் ஒரு பழங்குடியினர் தினம் (Bishwa AdibasiDibas) . ஒடிசாவின் ராயகடா...
தமிழ் நாடு அரசின் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளையும் வேளாண் நிதி நிலை அறிக்கையினையும் த.வெ.க. அரசு அண்மையில் சட்டப்பேரவையில்...
கனிமங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்த மசோதா 2026ஐ ஒன்றிய...