தமிழ்நாடு

நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) விதிகள் 2024 வெளியீடு. பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 18ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு...

ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை

Admin
ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை   தமிழ்நாடு முழுவதுமுள்ள ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க தமிழ்நாடு மாசு...

விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு மறுப்பு; பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தத்...

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்

Admin
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974- ன்படி, 27 பிப்ரவரி 1982- இல்...

முல்லைப் பெரியார் புதிய அணை; கேரள அரசின் விண்ணப்பம் மீது மே 28ல் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை பரிசீலனை.

Admin
முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024ல் கேரள...

தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்...

தமிழ் நாட்டில் அக்டோபர் மாத மழைப்பொழிவு 43% குறைவு

Admin
தமிழ் நாட்டில்  அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 43% குறைவாகப் பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை...

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம்

Admin
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம்...

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Admin
கடந்த நான்கு ஐந்து நாட்களாக வயலில் அறுவடை வேலை நடந்து கொண்டிருந்தது. நன்றாக முற்றியிருந்த பயிர்கள் ஆடி காற்றில் சாய்ந்து படுத்தே...

பனையும் கரும்பும்!

Admin
பேருந்து நிறுத்தத்தில் ஒரு கருப்புக் குடையின்கீழ் அமர்ந்து நுங்கு விற்றுக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம். அவர்...