தமிழ்நாடு

தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்...

தமிழ் நாட்டில் அக்டோபர் மாத மழைப்பொழிவு 43% குறைவு

Admin
தமிழ் நாட்டில்  அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 43% குறைவாகப் பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை...

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம்

Admin
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம்...

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Admin
கடந்த நான்கு ஐந்து நாட்களாக வயலில் அறுவடை வேலை நடந்து கொண்டிருந்தது. நன்றாக முற்றியிருந்த பயிர்கள் ஆடி காற்றில் சாய்ந்து படுத்தே...

பனையும் கரும்பும்!

Admin
பேருந்து நிறுத்தத்தில் ஒரு கருப்புக் குடையின்கீழ் அமர்ந்து நுங்கு விற்றுக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம். அவர்...

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

சுருக்குமடிவலை அனுமதி – சூழியல் பாதுகாப்புக்கும், மீனவர்களின் வாழ்வுக்குமான தீர்வா?

Admin
தமிழ்நாடு 1076km நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை உள்ள பகுதி சோழமண்டலக் கடற்கரை என்றும், கோடியக்கரை முதல்...

நெகிழி மாசில்லா ஜூலை; அம்பலமாகட்டும் போலித்தீர்வுகள்.

Admin
நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு...

கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் – கருத்து கேட்கும் சுற்றுச்சூழல் துறை

Admin
தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பொதுமக்களின் கோரிக்கை ஏற்பு. ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு.

Admin
  ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பொதுமக்களின் கோரிக்கை ஏற்பு. ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு. தமிழ்நாடு...