சென்னை மணலியில் செயல்படும் குப்பை எரிவுலையில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பலமடங்கு அதிகமான அபாயகரமானக் கனவுலோக நச்சுகள் வெளியேறுவது கண்டுபிடிப்பு....
சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து சென்னை எண்ணூரில் மிக்சாங் புயலின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்திற்கு தென்மண்டல...
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க...
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) சார்பில் தொழிற்பூங்கா ஒன்றை...
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 18ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு...