காப்புக் காடுகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி/சுரங்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி தமிழக கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ...
தமிழகத்தில் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள கடவூர் ,அய்யலூர் வனப்பகுதிகளை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளை தேவாங்கு சரணாலயமாக...
தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது....
விலங்கினங்களில், ஒரே இடத்தில் மறைவாகக் காத்திருந்து தனது இரை அருகில் வந்ததும், பாய்ந்து வேட்டையாடும் உயிரினங்களை ‘Ambush predators’ (பதுங்கி வேட்டையாடுபவை)...
சன் பார்மா தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து தெளிவுபடுத்த ஒன்றிய அரசிற்கு...