காடுகள்

தமிழ் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

Admin
தமிழ் நாட்டில் காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை தமிழ் நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார். இவ்வறிக்கையின்படி தமிழ் நாட்டின்...

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023க்கு எதிரான குடிமக்கள் இயக்கம்

Admin
செய்திக் குறிப்பு இந்தியாவின் காட்டு வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவர...

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை

Admin
காட்டு வளங்களைச் சுரண்டுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா 2023 மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை...

காட்டு வளங்களைச் சுரண்டும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக – கூட்டறிக்கை

Admin
தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைப்பினர் கூட்டறிக்கை   ஒன்றிய அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி  1980-ஆம்...

புவிவெப்பமாதலும் ‘தேறாத’ விதைகளும்

Admin
நல்ல விளைச்சலைப் பெறுவதற்குத் தரமான விதைகள் அத்தியாவசியமானவை. விதைகள் தரமற்றவையாய் இருந்தால் அவற்றின் முளைப்புத் திறன் குன்றுவதோடு விளைச்சலும் குறையும்.  தொடர்ந்து...

சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

Admin
அழியப்போகும் 1460 ஏக்கர் வேளாண் நிலம்; 19 ஆயிரம் மரங்கள்: சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது...

காப்புக்காடுகளுக்கு அருகே சுரங்கப்பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கட்சிகள், இயக்கங்கள் முதல்வருக்குக் கடிதம்

Admin
காப்புக் காடுகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி/சுரங்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி தமிழக கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.  ...

நவீனமாகும் தமிழ்நாடு வனப்படை நடவடிக்கைகள்; 52 கோடியில் 3 ஆண்டுகளுக்குத் திட்டம்

Admin
தமிழ்நாடு அரசு வனத்துறையின், வனப்படையினை 2022 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்குள் நவீனப்படுத்தும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு...

கடவூர் தேவாங்கு சரணாலயம். அழியும் நிலையில் உள்ள விலங்கினத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

Admin
தமிழகத்தில் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள கடவூர் ,அய்யலூர் வனப்பகுதிகளை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளை தேவாங்கு சரணாலயமாக...