காடுகள்

தமிழ்நாட்டின் புதிய காப்புக் காடுகள்

Admin
தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 65 வன வட்டாரங்கள் காப்புக் காடுகளாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடானது காடுகள் மற்றும் காட்டு வளங்களின்...

தென்னிந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – வனத்துறை அறிவிப்பு.

Admin
தமிழ்நாட்டில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாநில வனத்துறை நடத்திய ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு,...

காசம்பட்டி வீரகோயில் காடு; தமிழ்நாட்டின் 2வது பல்லுயிர் மரபு தளம்.

Admin
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்குட்பட்ட அமைந்துள்ள காசம்பட்டி (வீரகோயில்) கோயில் காடு தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் மரபு தளமாக (Biodiversity Heritage...

நிலுவையில் 5,384 பழங்குடியின பட்டா மனுக்கள்

Admin
பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம்-2006ன் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 5,384 பட்டா கோரப்பட்ட மனுக்கள்...

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு; உயர் நீதிமன்றம் உத்தரவு.

Admin
ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டியில் வார நாட்களில் 6000,  வார...

தமிழ்நாடு வனத்துறையில் 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கம்

Admin
தமிழ்நாடு வனத்துறையில் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வனவிலங்குகள் பராமரிப்பிற்கென...

ஆனைமலை புலி காப்பகத்திற்கான ESZ நிர்ணயம்; வரைவு அறிவிக்கை வெளியிட்டது ஒன்றிய அரசு.

Admin
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள ஆனைமலை புலி காப்பகத்திற்கான சூழல் கூருணர்வு மண்டலத்தை (Eco Sensitive Zone –...

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் யானை தாக்கி 256 பேர் பலி

Admin
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி 256 பேர் உயிரிழந்திருப்பதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர்...

5 ஆண்டுகளில் 95 ஆயிரம் எக்டர் காடுகளை இழந்த இந்தியா

Admin
கடந்த 5 ஆண்டுகளில் 95 ஆயிரம் எக்டர் அளவிலான வனப்பகுதியை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியா இழந்திருப்பது மக்களவையில் ஒன்றிய இணை...

மதுக்கரையில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

Admin
                                                                                                                                                                          ரயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை...