சுற்றுச்சூழல்

காலநிலை மாற்றமும் கக்காணியின் கடுங்காப்பியும்

Admin
காலநிலை பயணக் கதைகள் – 01 கடல்மட்டத்திலிருந்து 6,600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கக்காணி (Kakani heights) என்றழைக்கபடும் ஒரு மலை...

வெள்ளத்தில் மிதந்த பரந்தூர் விமான நிலைய அமைவிடம்

Admin
 காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தைச் சேர்ந்த 67 வயதான விவசாயி கே.மனோகர். டிசம்பர் 10ம் தேதி காலை விழித்தவுடனே அவருக்குப் பெரும் அதிர்ச்சி...

மருத்துவக் கழிவுகள் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தமிழக அரசு பரிசீலனை.

Admin
விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு...

காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் உருவாக்கம்

Admin
தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது....

மேக வெடிப்பு அயல் நாட்டு சதியா?

Admin
இந்தியா, குறிப்பாக அதன் இமயமலை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பருவமழைக் காலத்தில் மேக வெடிப்புகளால் பல மடங்கு சேதாரங்களை...

ஒலி மாசு – ஒளிந்திருக்கும் உண்மைகள்

Admin
இந்தியாவிலே இரைச்லான நகரம் சென்னை தான் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் சமீபத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகளின் படி...

சட்டவிரோத கல்குவாரியை எதிர்த்தவர் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம்.

Admin
குவாரி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கனிம வளக் கொள்கை வகுக்க அரசுக்குக் கோரிக்கை – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை கரூரில் சட்டவிரோதக் குவாரிகளுக்கு...

கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு

Admin
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை...

சூழலையும் உடல்நலனையும் கெடுக்கும் புட்டிக் குடிநீர் விற்பனைத் திட்டத்தைக் கைவிட தமிழக அரசைக் கோருகிறோம்.

Admin
தமிழக அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் புட்டிகளை விற்பனை செய்யப்போவது பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 3

Admin
அந்தி சாயும் வேளைகளில், எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள நாட்டுக் கருவேலம் புதரில், எப்போதாவது கீச்சான் குருவி (Shrike) ஒன்று அமர்ந்திருக்கக்...