செய்திகள்

சூழலியல் பார்வையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Admin
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தின் தற்போதைய  சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  குறித்துத் தங்களுடைய  நிலைப்பாட்டைத் தெரிவிப்பதோடு,  சுற்றுச்சூழலை பாதிக்காத நீடித்த  நிலையான  வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சூழலியல் சார்ந்து கட்சிகள்     தங்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்ய வேண்டிய  பல்வேறுகோரிக்கைகளை “சுற்றுச்சூழல் தேர்தல்அறிக்கை 2021” யை தயார் செய்து      தமிழ்நாட்டின் அநேக கட்சிகளுக்குப்  பூவுலகின்  நண்பர்கள் குழு வழங்கியிருந்தது. தற்போது  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்களது  தேர்தல்  அறிக்கையை  வெளியிட்டுள்ளனர்.  நான்கு...

இந்திய கடற்கரைக்கு வந்த பேராபத்து. CRZ விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசு.

Admin
  உரிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியின்றி தொடங்கப்படும் திட்டங்களை இழப்பீடு மட்டும் செலுத்தி விட்டு தொடரலாம் என மத்திய சுற்றுச்சூழல்...

தொழிற்சாலை மாசு கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் தென் மாநிலங்களுக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

Admin
OCEMS எனப்படும் மாசு கண்காணிப்பு அமைப்பை தென் மாநிலங்கள் முறையாக பயன்படுத்தக் கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   Paryavaran...

சிப்காட் தொழிற்பேட்டை மாசுவால் உயிரிழப்புகள் அதிகரிப்பா? ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆராய 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்து தென்மண்டல...

சென்னை – பெங்களூர் விரைவுச்சாலை. பாதிக்கப்படப்போகும் 10 ஆயிரம் மரங்கள். மார்ச் மாதம் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு..

Admin
  சென்னை பெங்களூர் இடையே புதிய விரைவுச்சாலை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற மார்ச் 13 மற்றும் 16...

குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? – அறிக்கை

Admin
குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? மித்திவிர்தியைப் போல கூடங்குளம் விரிவாக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும்...

கடல் ஆமைகள் பாதுகாப்பிற்கான மத்திய அரசின் செயல் திட்டம் அதானியிடமிருந்து ஆமைகளை காக்குமா?

Admin
இந்திய கடல் ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் National Marine Turtle Action Plan (2021-2026) ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்திய...

”பிழைத்திருக்க யாசிக்கும் பேருயிர்கள்” ஓசை காளிதாசன் உரை

Admin
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் விடுதி உரிமையாளர்கள் காட்டு யானை ஒன்றிற்கு தீயிட்ட சம்பவம் 2021 ஜனவரி மாதம் நடந்தது. இந்த...

அதிகரிக்கும் யானை – மனித மோதல்; 5 ஆண்டுகளில் 2,529 பேர் உயிரிழப்பு

Admin
  யானைகளின் வாழ்விடங்களில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன....

பற்றியெறிகிறது உலகத்தின் நுரையீரல்

Admin
கடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறுஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும்...