சென்னை மணலியில் செயல்படும் குப்பை எரிவுலையில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பலமடங்கு அதிகமான அபாயகரமானக் கனவுலோக நச்சுகள் வெளியேறுவது கண்டுபிடிப்பு....
குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் மையங்களையும் மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையங்களையும் சென்னை மாநகராட்சி மூட முடிவெடுத்தது ஏன் என அறிக்கை அளிக்குமாறு...