முத்துராசா குமார் அழுக்குத்துணிகளை அடித்துத் துவைக்கும் பட்டியக்கல்லைப் போல் இருக்கிறது சட்டை இல்லாமல் குனிந்து துணி துவைக்கும் முனியாண்டியின் முதுகு. கொஞ்சம்கூட...
கடந்த ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு, ஒரு பயங்கரப் புயல் மறுபடியும் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் மரங்களைச் வேரோடு சாய்த்தும், மின்...
உலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில் உள்நாட்டு/வெளிநாட்டு முதலாளிகளுக்கு சுரண்டக்கொடுப் பதும் அவர்களைப் பாதுகாத்து...