செய்திகள்

அணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது

Admin
காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (ஐபிசிசி) கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட சிறப்பு ஆய்வறிக்கை, உலக வெப்பமயமாதல் குறித்தும், அதன்...

உலகத்திற்கு வழிகாட்டும் லக்ஸம்பர்க் நாடு

Admin
2019 ஆம் ஆண்டு கோடை காலம் முதல், லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள அனைத்து பொதுப்போக்குவரத்து பயணங்களும் இலவசம் என்று இரண்டாவது முறையாக பிரதமர்...

2018 கேரளா வெள்ளம் தரும் பாடங்கள்

Admin
கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம்...

பெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன- IPCC

Admin
பெருங்கடல்கள்தான் (Oceans) இந்த புவியின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாக அறிவியல் நமக்கு பலகாலமாக சொல்லிவருகிறது.. பூமியின் வழிமண்டத்தை சுற்றியிருக்கும் பசுமை இல்ல வாயுக்களால்...

உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளது- ஐ.பி.சி.சி அறிவிப்பு

Admin
கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் சூழலுக்கு பொருந்தாத, சூழலை சீர்குலைக்கக்கூடிய விஷயங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள்...

பசுமை புரட்சியும் காற்று மாசுபாடும்

Admin
வேளாண் சீர்திருத்தம் பயிர் உற்பத்தியை அதிகபடுத்தியிருக்கிறது ஆனால் பயிர்க் கழிவுகளை எரிப்பது, காற்றை மாசுபடுத்துவது என்கிற பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. கழிவுகளை எரிப்பது...

கஜா புயலிலிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்வோமா?

Admin
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜா புயலின் பேரழிவிலிருந்து பெருமளவில் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக பேரிடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசையும் அரசு...

சட்டத்திற்கு புறம்பான மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பாணை 

Admin
சுற்றுச்சூழல் சட்டவியலில் முன்னெச்சரிக்கை கோட்பாடு (Precautionary principle), இடர் தடுப்புக் கோட்பாடு (Prevention principle), தவறிழைப்பவரே பொறுப்பேற்பு கோட்பாடு (Polluter pays...

காலநிலை மாற்றம் மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா?

Admin
அன்றொரு கனவு “ஊரெங்கும் அடைமழை வெள்ளத்தில் மக்கள் அங்கும் இங்குமாய் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பச்சிளங்குழந்தைகள் பெண்கள் எனப் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகின்றனர்....