உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளது- ஐ.பி.சி.சி அறிவிப்பு

Admin
கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் சூழலுக்கு பொருந்தாத, சூழலை சீர்குலைக்கக்கூடிய விஷயங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள்...

பசுமை புரட்சியும் காற்று மாசுபாடும்

Admin
வேளாண் சீர்திருத்தம் பயிர் உற்பத்தியை அதிகபடுத்தியிருக்கிறது ஆனால் பயிர்க் கழிவுகளை எரிப்பது, காற்றை மாசுபடுத்துவது என்கிற பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. கழிவுகளை எரிப்பது...

கஜா புயலிலிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்வோமா?

Admin
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜா புயலின் பேரழிவிலிருந்து பெருமளவில் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக பேரிடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசையும் அரசு...

சட்டத்திற்கு புறம்பான மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பாணை 

Admin
சுற்றுச்சூழல் சட்டவியலில் முன்னெச்சரிக்கை கோட்பாடு (Precautionary principle), இடர் தடுப்புக் கோட்பாடு (Prevention principle), தவறிழைப்பவரே பொறுப்பேற்பு கோட்பாடு (Polluter pays...

காலநிலை மாற்றம் மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா?

Admin
அன்றொரு கனவு “ஊரெங்கும் அடைமழை வெள்ளத்தில் மக்கள் அங்கும் இங்குமாய் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பச்சிளங்குழந்தைகள் பெண்கள் எனப் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகின்றனர்....

தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறிய மத்திய அரசு.

Admin
  நாடாளுமன்றத்தில் இந்திய அளவில் பெரிய வன உயிரினங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பாக கேள்வி ஒன்றை திரினாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தும் திட்டத்திற்கெதிரான வழக்கில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Admin
சூழலியல் செழிப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எவ்வித அறிவியல் பூர்வ ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் தூர்வாருவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி...

உத்தரகாண்ட் பேரிடர் கற்றுத்தரும் காலநிலை பாடங்கள்

Admin
உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த 7ம்தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததில் ஏற்பட்டிருக்கும் திடீர் பனிவெள்ளத்தில் சிக்கி...

பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதன் மூலம் 35,000 கோடி பணம் TANGEDCO மிச்சப்படுத்தலாம்- CRH ஆய்வில் தகவல்

Admin
பழைய அனல் மின் நிலையங்களை மூடுதல் மற்றும் புதிய திட்டங்களை நிறுத்துதல் மூலமாக தமிழ்நாடு அரசு 35 ஆயிரம் கோடி ரூபாயை...