Home Page 71
சுற்றுச்சூழல்செய்திகள்தலைப்புகள்

இயற்கையைக் காக்கும் பெண்கள்

Admin
பூவுலகின் 2013 மார்ச் இதழ் பெண்கள் சிறப்பிதழாகவும் இடிந்தகரையில் இயற்கை வளம் காக்கப் போராடும் பெண்களின் அடையாள இதழாகவும் உருவாகியுள்ளது. இயற்கையுடனான பெண்களின் உறவு, காலந்தோறும் பெருமளவில் கொண்டாடப்பட்டிருந்தாலும் அது ஓர் அறிவியல் அறிவாகவும்
அறிவியல் & தொழில்நுட்பம்எரிசக்திசுற்றுச்சூழல்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்

காவிரி மீத்தேன் அபாயம்

Admin
2013 மே பூவுலகு இதழில் வெளியான கட்டுரை காவிரி மீத்தேன் அபாயம் தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற கம்பெனிக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. நிலத்தை தோண்ட
காற்று மாசுபாடுசுகாதாரம்சுற்றுச்சூழல்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்

கூடங்குளத்துச் சிக்கல்கள்

Admin
கூடங்குளம் அணுமின்னுலை திட்டத்தின் (KKNP-1) சோதனை நிலையில் இருக்கும் 1000 மெகாவாட் ஈனுலைகள் இரண்டில் முதல் உலை, ரோஸாடம் (ROSATOM) எனப்படும் ரஷ்ய அரசின் அணுசக்திக் கழகத்தின் துணை நிறுவனமான (ATOMSTROY EXPORT) வழங்கியதாகும். கூடங்குளம்
அறிவியல் & தொழில்நுட்பம்கழிவு மேலாண்மைகாற்று மாசுபாடுசுகாதாரம்செய்திகள்தலைப்புகள்

மக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்

Admin
ஆலை மாசு காரணமாக அழிவின் விழிம்பில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரம்! DCW தொழிற்சாலை 1925ஆம் ஆண்டில், தற்போதைய குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள தாரங்கதாரா நகரில் சோடா ஆஷ் என்ற பொருளை தயாரிப்பதற்காக துவக்கப்
காடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்சுற்றுச்சூழல்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்

காடுறை உலகம்

Admin
அடையாறு பூங்கா நண்பர்கள் சார்பில் சிறு கூட்டம். அதில் அவைநாயகன் என்னும் கவிஞர் பேசினார். அவருடைய கவிதை புத்தகம் ‘காடுறை உலகம்‘ என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. அவருடைய கவிதைகளில் சிலவற்றை நண்பர் செல்வா
Uncategorizedசெய்திகள்

மீண்டும் மாடுகள் குதிரைகளாகும்:

Admin
காங்கிரஸ் தோற்க வேண்டும், பாஜக வர வேண்டும் என்று நிறைய பேர் பல்வேறு காரணங்களைக் கூறினார்கள். மக்களைப் பிரித்து வைத்துக்கொல்லும் அதே பார்ப்­பனத் தந்திரங்களே மீண்டும் கையாளப்படும். அணு உலை, ஈழ இனப்படுகொலை, எழுவர்
காடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்செய்திகள்தலைப்புகள்

காட்டுயிர் புகைப்படம் – கலையா? கொலையா?

Admin
ஆயிரம் பக்கம் எழுதினாலும் புரியவைக்க முடியாத செய்தியினை ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களைப் புரிய வைத்துவிடும். அதிலும் காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களின் பணி சவாலானது. இயற்கையான வெளிச்சத்தில் எடுக்க வேண்டும். மனிதர்களைப்போல் விலங்குகளை
காடுகள்செய்திகள்தலைப்புகள்

காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்

Admin
காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்   காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம் மறிபட்டு யானை ஒதுங்க வலசை கிளம்பிய கதிர்க்குருவி தடுமாற காட்டின் நெஞ்சைக் கீறிக்கீறி எழுகிறது
காடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்செய்திகள்தலைப்புகள்

காட்டுயிர் மீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்

Admin
யானைகளை கோவிலில் வைத்துப் பராமரிப்பதும் ஆண்டுக்கொரு முறை புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்பவதும் பண்டிகைகளில் ஊர்வலமாக அழைத்துவரப்படுவது குறித்தான விமர்சனங்களும் விவாதங்களும் பெருமளவில் இந்திய தமிழ்ச்சமூகத்தில் முன்னெடுக்கப்படவில்லை. காரணம், இந்திய தமிழ்ச்சமூகத்தின் பெரும்பாண்மையான இயற்கை/காட்டுயிர் ஆர்வலர்கள்
செய்திகள்

வனவழிகாட்டியுடனான ஒரு நேர்காணல்

Admin
சரணாலயங்களில் வழிகாட்டியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்வதென்பது சுலபமானது அல்ல. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் வழிக்காட்டிகளை மிக சாதாரணமாக, மரியாதை குறைவுடன் நடத்துவர். ஆனால், சிலர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் பணியினை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.