Home Page 70
செய்திகள்

தனியார் மயமாகும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள்

Admin
வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன் வாஜ்பாய் தலைமையிலான “சுதேசிய” பாரதிய ஜனதா அரசு 1999ம் ஆண்டு “இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்” ஆகிய இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவாக்க முடிவு செய்தது. அதே ஆண்டு “ஆய்வுரிமைக்கான புதிய
செய்திகள்

இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கைக்கு எதிரான வழக்கு! நடந்தது என்ன?

Admin
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந் தத்தை மீறும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்ஷல் தீவுகள் தொடுத்த வழக்கை பன்னாட்டு நீதிமன்றம் (International Court
செய்திகள்

கடலில் கலந்த எண்ணையும் நிலத்தில் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்பும்

Admin
கடந்த ஜனவரி 28 ஆம் நாள், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு அருகே, சுமார் 1.8 நாட்டிகல் மைல் தொலைவில், எரிவாயுவை முழுமையாக இறக்கிவைத்துவிட்டு காலியாக துறைமுகத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த சரக்குக் கப்பலும் (MT
காலநிலைசுற்றுச்சூழல்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்பேரிடர்கள்

சென்னையின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனுக்கான சோதனை!

Admin
கடந்த ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு, ஒரு பயங்கரப் புயல் மறுபடியும் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் மரங்களைச் வேரோடு சாய்த்தும், மின் மற்றும் தண்ணீர் விநியோகத்தைப் பாதித்தும் இது நடந்திருக்கிறது. 2015 ஆண்டின் நவம்பர்-டிசம்பர்
அறிக்கைகள்சுகாதாரம்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்பேரிடர்கள்

தங்க சுனாமியும் நெய்தலின் ஆன்மாவும் – சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்

Admin
       என் விடலைப் பருவம் மீனவ கிராமத்தின் வாசனைஅடுக்குகளாக மனதில் பதிந்து கிடக்கிறது. மறக்க இயலாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற் கரை வாழ்க்கையில்
உலகம்சுற்றுச்சூழல்செய்திகள்தலைப்புகள்

சூழலியல் அரசியல் பேசும் உலக சினிமா

Admin
காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக கொட்டப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படத்தின் விமர்சனத்தை முன்வைப்பது பொருத்தமானது என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் இவை போன்ற நிகழ்வுகள் அதிகாரவர்க்கத்திற்கும்
சுற்றுச்சூழல்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்வேளாண்மை

தாதுமணல் கொள்ளை

Admin
உலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில் உள்நாட்டு/வெளிநாட்டு முதலாளிகளுக்கு சுரண்டக்கொடுப் பதும் அவர்களைப் பாதுகாத்து அரவணைப்பதும் இன்றைய யதார்த்தத்தில் நாம் கண்டுவருகிறோம். குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம்
சுற்றுச்சூழல்செய்திகள்தலைப்புகள்

பேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும்

Admin
பேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும் “வேதியல் பொருள்கள் தொடர்பாகவும் இயற்கை வளங்கள் தொடர்பாகவும் லாப நோக்கிலான பல முடிவுகளை நாம் எடுக்கிறோம். ஆனால் இம்முடிவுகளால் மக்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா? என்ற கேள்வியை
ஆய்வறிக்கைகள்சுற்றுச்சூழல்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்

சங்க கால இலக்கியத்தில் தாமரை

Admin
திருப்பரங்குன்றத்தை விளக்கும் பகுதியில், ‘இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி, எல்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர் அம்சிறை வண்டின்
காடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்செய்திகள்தலைப்புகள்

நான்கு கொம்பு மான்

Admin
சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டை ஒட்டிய பகுதியிலுள்ள போதிப்படுகை (கே.குடி, கர்நாடகா) அருகே சென்று கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து பார்த்தபொழுது கேளை ஆடு போன்ற தோற்றத்துடன் ஒரு மான் நின்றது. முதலில் அதை கேளையாடு (Bark­ing deer)