தனியார் மயமாகும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள்
வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன் வாஜ்பாய் தலைமையிலான “சுதேசிய” பாரதிய ஜனதா அரசு 1999ம் ஆண்டு “இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்” ஆகிய இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவாக்க முடிவு செய்தது. அதே ஆண்டு “ஆய்வுரிமைக்கான புதிய