அறிக்கைகள்

உலகை அச்சுறுத்தும் “புதிய புகையிலை”: பூவுலகின் நண்பர்கள்

Admin
உலகை அச்சுறுத்தும் புதிய புகையிலை: பூவுலகின் நண்பர்கள் மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள்...

கேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்

Admin
கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம்...

தில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்!

Admin
தில்லிப் பல்கலைக்கழகம் உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை ஏன் மறுக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் சிலவற்றைக் கடந்த இதழில் பார்த்தோம். மேலும்...

அழிக்கப்படும் வெள்ளிமலை கோவில்காடு

Admin
பசுமையான மரங்களை வெட்டி வீழ்த்தி தேயிலை தோட்டங்கள் அமைத்து, மரங்களை வெட்டி தேக்கு, தைலம், சீகை போன்ற மரங்களை பயிர் செய்து,...

நதிநீர் கடலின் உரிமை

Admin
குளிர்காலம் முடிய இருந்தது. பசிபிக் பெருங்கடலின் முதிர்ச்சியடைந்த சாலமன் மீன்கள் ஒரு பெரிய பயணத்துக்குத் தாயாராகிக் கொண்டிருக்கின்றன. தம்வாழ்வின் இறுதி கடமையாக தம்சந்ததிகளைப்பெருக்க...

காவிரி ஒரு நடுநிலைப் பார்வை

Admin
காவிரி நதிநீர் பிரச்சனை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல், தற்போது மிகப் பெரிய அரசியலாகவும், இனப் பிரச்சனையாகவும் விசுவரூபம் எடுத்துள்ளது. இரு...

2015 சென்னை வெள்ளம் பற்றிய குடிமக்கள் சாசனம்

Admin
வரலாற்றுரீதியாக மனித சமூகங்கள் பேரழிவு களையும் மாற்றங்களையும் சந்தித்துவருகின்றன. இதற்கென்று குறிப்பிட்ட காலவரையறை ஏதும் கிடையாது. சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகள்...

மரபணு மாற்றத்துக்கெதிரான கையெழுத்து இயக்கம்…

Admin
மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்களை அனுமதிப்பதில்லை என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தண்ணீர்...

தோழர் திருமுருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

Admin
தோழர் திருமுருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -பூவுலகின் நண்பர்கள் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக அரசே...

சூழல் பிரச்னைகளுக்காக எல்லோரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்!

Admin
விவசாயத்திற்கான நீரை அண்டை மாநிலங்களிடமிருந்து போராடியும் பெற முடியாமல் விதைத்த பயிரும் கருகிப்போன நிலையில் பல விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை...