மனித இனம் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்தே உயிரினங்களை புரிந்துக் கொள்கிறது. மனித அம்சங்களை ஒத்திருக்கும், பிரதிபலிக்கும் உயிரினங்கள் நம்மை ஈர்க்கின்றன....
யானையைப் பிடிக்காதவர்கள் என யாருமே இருக்கமாட்டார்கள். யானைகள் காடுகளை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யானைகள் எண்ணிக்கை பெருகினால் தான்...
நீங்கள் சென்னையின் அந்திவானத்தை ரசிப்பவர் என்றால் அதில் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் வௌவால்களைக் கவனித்திருக்கக் கூடும். பெரும்பாலும் அவை பழந்தின்னி...