மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும்...
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 20.07.2023 முதல் 11.08.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 21 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்...
தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....
2023-2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 01.02.2023 அன்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் 7...
தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையிலிருந்து கடந்த 14.12.2022இல் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி காப்புக் காடுகளில்...
கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் கடலினுள் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய ஆளும் வர்க்கம், நடுத்தர வர்க்கம்,...