தமிழக முதல்வருக்கு பூவுலகின் நண்பர்களிடமிருந்து ஒரு மனம் திறந்த மடல்!

Admin
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியிருந்தது அ.தி.மு.க. 30 வருடங்களாக எந்தவொரு கட்சியும் தொடர்ச் சியாக இரண்டாம் முறை...

சுற்றுச்சூழல் சர்வாதிகாரத்திலிருந்து மக்களை காக்க நேரம் வந்தது!

Admin
புற்களால் சூழப்பட்டு, ஒரு மரம் அல்லது மரங்கள் உள்ள நிலத்தை வைத்திருந்து அதனிடையே வாழ்வதுதான் உலகமய மாக்கலை எதிர்க்கும் ஒரே வழி....

தில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்!

Admin
2010 இல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.ட்டி கத்தரிக்காய் நமக்குத் தேவை யில்லாதது, நாம் விரும்பாதது, பாதிக்கக்கூடியது என்பன போன்ற காரணங்களால்...

சென்னை வெள்ளம் குறித்தான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை !!

Admin
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சென்னை பெருவெள்ளம் குறித்தான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய...

சுற்றுச்சூழல்சார் செயல்பாட்டு பட்டியலில் இந்தியாவிற்கு 141வது இடம்!

Admin
உலக நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த செயல்பாடுகளை ஆய்வுசெய்த யேல் பல்கலைகழகம் “சுற்றுச் சூழல்சார் செயல்பாட்டு பட்டியல்” (Environmental...

ஏஜெண்ட் ஆரஞ்சு

Admin
ஏஜெண்ட் ஆரஞ்சு என்பது ரசாயன முறையில் இலைகளை உதிர்க்கச்செய்யும் ஒரு தாவரக்கொல்லி. இதை அமெரிக்க ராணுவம் 1962 -1971க்கு இடைப்பட்ட காலத்தில்...

சில அம்மாக்கள் வேற மாதிரி

Admin
தாய்ப் பாசத்தைப் பற்றி சொல்வ தானால் மனிதர்கள் முதல் விலங்குகள்வரை கதை கதையாய் சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக (சில விதிவிலக்குகளைத்...

வெட்டப்படுவது மரங்களல்ல இப்பூவுலகின் எதிர்காலம்!

Admin
நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ, அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம் என்று கூறினார் இயற்கை வேளாண்...

இந்திய அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை மீட்டெடுக்கவே போராடுகிறோம்…

Admin
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு பத்ம விருது ஒன்றை கொடுப்பதற்காக அணுகிய போது, “எனக்கு நேரமில்லை” என்று மறுத்தவர் பெஸ...