இந்திய அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை மீட்டெடுக்கவே போராடுகிறோம்…

Admin
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு பத்ம விருது ஒன்றை கொடுப்பதற்காக அணுகிய போது, “எனக்கு நேரமில்லை” என்று மறுத்தவர் பெஸ...

தெலுங்கு தேசமா? அணுவுலை தேசமா?

Admin
இந்தியாவின் ஆன்மா அழுக்குப் படியாமல் வாழும் ஒரு அசலான கிராமத்துக்குள் கால் பதித்த உணர்வைத் தருகிறது கொவ் வடா. விசாகப்பட்டினத்திலிருந்து 68...

பசுமைப்புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும் மிகப்பெரிய வன்முறை!

Admin
சமீபத்தில் மத்தியில் ஆளும் மோடி தலைமை யிலான பா.ஜ. அரசு தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்தது. மேலும், மத்திய அரசு...

நதிநீர் இணைப்பு தேவையா?

Admin
தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்னையாக எழும்போது நதிகள் இணைப்பை மாயவார்த்தையாக சில மேலோட்ட வாதிகளும், அரசியல்வாதிகளும் பேசுவதை பார்த்திருப்போம். நதிநீர் இணைப்பு ஒன்றே...

வளர்ச்சி என்னும் அநீதி!

Admin
நதிநீர் இணைப்பு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. நதிநீர் இணைப்பு பற்றிய மத்திய அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து ’நதிகளுக்கான பேரணியை’ நடத்தி முடித்திருக்கிறது ஈஷா...

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கலாமா?

Admin
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண் டத்தில் உள்ள அணைக் கட்டானது பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதியின் கடைமடையில் உள்ள கடைசி அணைக்கட்டு....

தியாகிகளைப் பிரசவிக்கும் வளர்ச்சி!

Admin
எந்த ஒரு அரசுத் திட்டமும் செயல்படுத்தப் படும்போதும் அதற்கான தேவைகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. அரசியல் பொருளாதாரம் மற்றும் அறிவியல் ரீதியாக...

பெருகி வரும் சுற்றுசூழல் குற்றங்கள்

Admin
மாகாணத்தில் நடந்த ஒரு ‘குற்ற நிகழ்வையும்’ இந்தியாவில் உள்ள பிரச்சனையையும் ஒப்பிட்டு விளக்க முற்படுகிறேன். வடக்கு கரோலினா மாகாணம்: ஓர் சிறு...

மனிதரின் தோழன் – காட்டுயிருக்கு எமன்?

Admin
  நாட்டிலுள்ள காட்டுயிர்களுக்கு பல கோணங்களிலிருந்து ஆபத்துகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. வாழிட அழிப்பு அதில் முதலிடம் பெறுகின்றது. தொழில் வளர்ச்சி என்ற...