காலநிலை

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் தாண்டி நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் ஒன்றிய அரசு.

Admin
தேனியில் நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க ஒன்றிய அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்  சார்பில்...

கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டிய விவகாரம்: 4.12 கோடி இழப்பீடு செலுத்த மின்வாரியத்திற்கு உத்தரவு

Admin
கொசஸ்தலை ஆற்றில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளைக் கொட்டிய மின்வாரியம் இழப்பீடாக 4.12 கோடி ரூபாய் செலுத்தவும் அனுமதியின்றி சாம்பல் குழாய்...

சுற்றுச்சூழல் பார்வையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – 2022

Admin
காலநிலை மாற்றம் என்கிற வார்த்தை மட்டுமே சில இடங்களில் தெளிக்கப்பட்டு, செயல்பாடுகளில் எதுவுமே இல்லாத ஒன்றிய நிதி நிலை அறிக்கை. காலநிலை...

பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க உடனை நடவடிக்கை தேவை

Admin
பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் 2002 ல் இருந்து 2021 வரை 20 ஆண்டுகளில்  19 ரயில் விபத்துகளில் 26...

இந்தியாவின் காடுகள் பரப்பை அறிய புதிய ஆய்வு முறை தேவை

Admin
இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து ஒன்றிய அரசின் வனத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம்...

எல்லைகளைத் தகர்த்தல்

Admin
எவ்வித வெளிச்சமுமற்ற சுழன்றோடும் மலைப்பாதையில் முன்விளக்கு அணைக்கப்பட்ட அதிவிரைவான காரை ஓட்டிச் செல்வதாய் கற்பனை செய்து பாருங்கள். குன்றுகளில் சரிந்துவிடக் கூடிய ...

பரந்துபட்ட மின் உற்பத்தி… இந்தியாவுக்கு வழிகாட்டுமா தமிழ்நாடு?

Admin
‘நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அதன் உற்பத்திக்குச் சமம்’ என்பதுதான் மின்சாரத்தின் அடிப்படைக் கோட்பாடு. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது...

ஆர்க்டிக் பனியும் கனமழையில் மூழ்கிய சென்னையும்!

Admin
2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்ட அதிதீவிர கனமழைக்குக் காரணம் என்ன?...

வடகிழக்குப் பருவமழை: சென்னையில் அதிகம் கிருஷ்ணகிரியில் குறைவு

Admin
வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலவிய வானிலை அம்சங்கள் குறித்த அறிக்கையை இந்திய...

இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, #மீண்டும்_மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...