செய்திகள்

பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க உடனை நடவடிக்கை தேவை

Admin
பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் 2002 ல் இருந்து 2021 வரை 20 ஆண்டுகளில்  19 ரயில் விபத்துகளில் 26...

இந்தியாவின் காடுகள் பரப்பை அறிய புதிய ஆய்வு முறை தேவை

Admin
இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து ஒன்றிய அரசின் வனத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம்...

எல்லைகளைத் தகர்த்தல்

Admin
எவ்வித வெளிச்சமுமற்ற சுழன்றோடும் மலைப்பாதையில் முன்விளக்கு அணைக்கப்பட்ட அதிவிரைவான காரை ஓட்டிச் செல்வதாய் கற்பனை செய்து பாருங்கள். குன்றுகளில் சரிந்துவிடக் கூடிய ...

பரந்துபட்ட மின் உற்பத்தி… இந்தியாவுக்கு வழிகாட்டுமா தமிழ்நாடு?

Admin
‘நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அதன் உற்பத்திக்குச் சமம்’ என்பதுதான் மின்சாரத்தின் அடிப்படைக் கோட்பாடு. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது...

ஆர்க்டிக் பனியும் கனமழையில் மூழ்கிய சென்னையும்!

Admin
2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்ட அதிதீவிர கனமழைக்குக் காரணம் என்ன?...

ராமேஷ்வரத்தில் நிறுவப்படவிருக்கும் அபாயகரமான சாம்பலாக்கிகள்

Admin
ராமேஷ்வரத்தில் பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் ‘குப்பைகளை எரித்துச் சாம்பலாக்கி ஆற்றலாக மாற்றும் குப்பை எரிவுலைகளை சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று...

காற்று மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்கள்

Admin
தமிழ்நாட்டில் உள்ள 48% அனல் மின் நிலையங்களால் குறிப்பிட்ட கால அவாகசத்திற்குள் காற்று மாசினை குறைக்கும் FGD கருவியினை  நடைமுறைப் படுத்த...

வடகிழக்குப் பருவமழை: சென்னையில் அதிகம் கிருஷ்ணகிரியில் குறைவு

Admin
வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலவிய வானிலை அம்சங்கள் குறித்த அறிக்கையை இந்திய...

பெட்ரொலிய எரிபொருள் விற்பனை நிலையங்கள் செயல்பட மாசு கட்டுப்பாடு வாரிய முன் அனுமதி அவசியம்

Admin
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க  மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என தென்மண்டல...

”மீண்டும் மஞ்சப்பை” இயக்கத்தை எப்படி வெற்றிபெறச் செய்யலாம்?

Admin
சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நெகிழியை ஒழிக்க “மீண்டும் மஞ்சப்பை” எனும் இயக்கத்தைத் தமிழக அரசு முன்னெடுத்திருப்பது மனதார...