செய்திகள்

“கூடங்குளம் அணுவுலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்”-மேதா பட்கர்

Admin
மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு...

தயாராகிறது உலகத்திற்கான கருப்புப் பெட்டி

Admin
சமீபத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணம் இந்த தேசத்தை உலுக்கியது, இந்த...

ஆரோவில் கிரவுண் திட்டத்திற்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை

Admin
ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கிரவுன் எனப்படும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்காக மரங்களை வெட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்...

தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவு உருவாக்கம்

Admin
காடு மற்றும் காட்டுயிர் தொடர்பான குற்றங்களை எளிதில் கண்டறிய தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டிற்கான...

கிளாஸ்கோ மாநாட்டில் காடழிப்பை நிறுத்துவதற்கான உடன்பாட்டை இந்தியா ஏற்காதது ஏன்? டி.ஆர்.பாலு, எம்.பி. கேள்வி

Admin
காலநிலை மாற்றம் தொடர்பாக கிளாஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்ட உடன்பாட்டை இந்தியா ஏற்க...

காடு எரியுது, கடல் சூடாகுது, காலநிலை நீதி கோரி மக்களவையில் முழங்கிய கனிமொழி எம்.பி.

Admin
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து கடந்த 8ஆம் தேதி மக்களவையின் குறுகிய நேர விவாதத்தில் சிறப்பான உரை ஒன்றை...

எண்ணூர் சாம்பல் கழிவு பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு.

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில்...

கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

Admin
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம்...

சூரிய மின்சாரத்தில் பரந்துபட்ட உற்பத்திக் கொள்கைக்கு மாறும் தமிழ்நாடு

Admin
மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மாவட்ட...

3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்

Admin
2018 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது....