india

சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் அலுவல் உத்தரவுகள்: NGT அதிரடித் தீர்ப்பு.

Admin
சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளாமலே ஒரு அனல் மின் நிலையத்தின் நிலக்கரி பயன்பாட்டை உள்ளூர் நிலக்கரியிலிருந்து வெளிநாட்டு நிலக்கரிக்கோ அல்லது...

NOAA நிதிக்குறைப்பு இந்தியாவின் வானிலை சேவையைப் பாதிக்குமா? IMD விளக்கம்

Admin
2025 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது...

புதிய கோப்பையில் பழைய கள்!

Admin
தெளிவான சிந்தனையும் தீர்க்கமான பார்வைகளும் கோட்பாடுகளும் கொண்ட – சமூகத்தில் பெரும்பாலான மனிதர்களால் அறிவுஜீவிகளாகவும் துறைசார் வல்லுநர்களாகவும் கருதப்படும் மனிதர்களின் சிந்தனைகள்,...

அச்சுறுத்தும் காற்று மாசுபாடு; 5 ஆம் இடத்தில் இந்தியா

Admin
2024 ஆம் ஆண்டில் உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் நிலவிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. IQAir...

இந்தியர்களை அணுக்கதிரியக்க ஆபத்தில் தள்ளும் ஒன்றிய அரசு!

Admin
அணுவிபத்து இழப்பீடுச் சட்டத்தைத் திருத்த முயலும் ஒன்றிய அரசு; இந்தியர்களை அணுக்கதிரியக்க ஆபத்தில் தள்ளும் முயற்சி! பூவுலகின் நண்பர்கள் கண்டனம். 2025...

2024ஆம் ஆண்டிலும் ஏறுமுகத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம்

Admin
வரலாற்றில் பதிவானதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக 2024 அமையும் என உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ள நிலையில் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக்...

காலநிலை மாற்றத்தின் தாக்கம்; தமிழ்நாட்டில் இருமடங்கு உயர்வு

Admin
தமிழ்நாட்டில் புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளான புயல், வெள்ளம், வறட்சி, வெப்ப அலை, மின்னல் போன்ற தீவிர வானிலை...

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காட்டுத் தீ சம்பவங்கள்

Admin
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒன்றிய வனத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்...

10 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேரைக் கொன்ற வெப்ப அலை

Admin
இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் 10 ஆண்டுகளில் 10,635 பேர் உயிரிழந்திருப்பதாக மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்....

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் யானை தாக்கி 256 பேர் பலி

Admin
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி 256 பேர் உயிரிழந்திருப்பதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர்...