india

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது

Admin
  கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது ஒன்றிய அரசின் முடிவுக்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம் திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளத்தில் கூடுதல்...

உயிர்ப்பன்மைய அழிவுக்குக் காரணமாகும் அயல் படர் உயிரினங்கள் – எச்சரிக்கும் IPBES

Admin
உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிவில் 60% பங்கு அயல் படர் உயிரினங்கள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அயல் படர்...

பூச்சிகளால் அழியப்போகிறதா இப்பூவுலகு?

Admin
புவி வெப்பமயமாதலின் தாக்கம் பூச்சிகளின் ஆயுட்காலத்தையும் அவற்றின் வாழிடங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நமது உயிர்த்துடிப்பு மிக்க புவியை “பூச்சிகளால் பிணைக்கப்பட்ட...

‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ – நெய்வேலியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய மாசுபாடு ஆய்வறிக்கை

Admin
செய்திக் குறிப்பு: என்.எல்.சி. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், இரசாயனங்களும் நீரிலும் நிலத்திலும்...

எதிர்காலத்தில் தென்னிந்தியாவைவும் வெப்ப அலைகள் தாக்கும்: IMD எச்சரிக்கை

Admin
புவி வெப்பமாதலின் தாக்கத்தால் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்தீபகற்ப இந்தியப் பகுதிகளும் எதிர்காலத்தில் வெப்ப அலைகளால் பாதிப்படையும் என இந்திய...

இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்கள் திறன்வாய்ந்தவையா? CPR ஆய்வறிக்கை

Admin
அதிகரித்து வரும் வெப்பத்தின் பாதிப்புகளை திறம்பட கையாளும் அளவுக்கு இந்தியாவின் வெப்பச் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை Centre for policy...

5 ஆண்டுகளில் 89 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Admin
இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 82,893.61 ஹெக்டேர் பரப்பளவு காட்டுப் பகுதியானது காடு சாராத திட்டங்களுக்காக நிலப்பயன்பாடு மாற்றம்...

3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்

Admin
2018 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது....

இந்தியாவில் 8 அனல்மின் நிலையங்களில் மட்டுமே சல்பர் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

Admin
நிலக்கரி அனல்மின் நிலையங்கள் தான் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கும் அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கியக் காரணம் என ஒன்றிய...

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு அழைப்பு விடுக்கும் முடிவாகும் : பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
இந்தியாவில் தற்காலிகமாக நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது...