செய்திகள்

பிளாச்சிமடா கோக் ஆலை ஒரு சட்ட சரித்திரம்

Admin
கேரள மாநில அரசின் அழைப்பின்பேரில்தான் ஹிந்துஸ்தான் கோககோலா மென்பான நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் தனது உற்பத்தியை துவக்கியது. தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான...

10வது நெல் திருவிழா

Admin
ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ் சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா,...

“தமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும்

Admin
“பழங்குடியினருக்கெல்லாம் என்ன சார் பிரச்சனை இருக்கு. பழங்குடியினர்னு சான்றிதழ் இருந்தாப்போதும். அவங்க எவ்ளோதான் குறைவா மதிப்பெண் எடுத்தாலும், இட ஒதுக்கீடு மூலமா...

சுடாத வீடு கட்டுவோம் வாருங்கள்!

Admin
அன்று இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தம்மைக்காத்துக்கொள்ள ஆதிமனிதன் வடிவமைத்துக்கொண்ட வாழிடங்கள் இன்று கூடுதலாகத் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளிடமிருந்தும்(!) தம்மைக்...

கள்ளனும் காப்பானும்

Admin
‘கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா’ என் றொரு பழமொழி நம்மிடையே உண்டு. இது இடையறாது நிகழும் வாழ்வின் முரண் ஒன்றைச் சுட்டுவதாக...

அமைதியே எங்கள் பிரார்த்தனை!

Admin
’ஹிரோஷிமா நகரை வந்தடைந்துவிட்டோம். இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கும். டோக்கியோவில் இருந்து ஹிரோஷிமா வரை எங்களோடு நீங்கள் மேற்கொண்ட இந்தப்...

விதிமுறைகளை மீறும் ஈஷா மையம் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Admin
தமிழகத்தை பொருத்தவரை நீலகிரி மாவட் டத்தில் யானைகளின் வழித்தடங்களை பாதுகாக்க 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், இயற்கை பாதுகாப்பு மையத்தின் சார்பாக...

எல்லை தாண்டுவது யார்? யானையா, மனிதனா?

Admin
வேழம், களிறு, களபம், மாதங்கம், இருள், எறும்பி, பெருமா, வாரணம், பிடி, கயந்தலை,போதகம், பிடியடி ஆகிய இச்சொற்கள் அனைத்தும் யானையை குறிக்கும்...