இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து ஒன்றிய அரசின் வனத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம்...
எவ்வித வெளிச்சமுமற்ற சுழன்றோடும் மலைப்பாதையில் முன்விளக்கு அணைக்கப்பட்ட அதிவிரைவான காரை ஓட்டிச் செல்வதாய் கற்பனை செய்து பாருங்கள். குன்றுகளில் சரிந்துவிடக் கூடிய ...
ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கிரவுன் எனப்படும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்காக மரங்களை வெட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்...
காடு மற்றும் காட்டுயிர் தொடர்பான குற்றங்களை எளிதில் கண்டறிய தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டிற்கான...
இந்தியா முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அருகிவரும்...