கழிவு மேலாண்மை

கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டிய விவகாரம்: 4.12 கோடி இழப்பீடு செலுத்த மின்வாரியத்திற்கு உத்தரவு

Admin
கொசஸ்தலை ஆற்றில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளைக் கொட்டிய மின்வாரியம் இழப்பீடாக 4.12 கோடி ரூபாய் செலுத்தவும் அனுமதியின்றி சாம்பல் குழாய்...

ராமேஷ்வரத்தில் நிறுவப்படவிருக்கும் அபாயகரமான சாம்பலாக்கிகள்

Admin
ராமேஷ்வரத்தில் பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் ‘குப்பைகளை எரித்துச் சாம்பலாக்கி ஆற்றலாக மாற்றும் குப்பை எரிவுலைகளை சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று...

”மீண்டும் மஞ்சப்பை” இயக்கத்தை எப்படி வெற்றிபெறச் செய்யலாம்?

Admin
சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நெகிழியை ஒழிக்க “மீண்டும் மஞ்சப்பை” எனும் இயக்கத்தைத் தமிழக அரசு முன்னெடுத்திருப்பது மனதார...

இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, #மீண்டும்_மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கடலுக்குள் குப்பையை டெலிவரி செய்யும் அமேசான்

Admin
அமேசான்  நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 10.66 மில்லியன் கிலோகிராம் நெகிழிக் குப்பை கடலில் கலந்திருக்கிறப்பதாக...

எண்ணூர் சாம்பல் கழிவு பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு.

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில்...

நெகிழி ஒழிப்பைத் தீவிரப்படுத்த ’மீண்டும் மஞ்சப்பை இயக்கம்’

Admin
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள நெகிழித் தடையை தீவிரப்படுத்த மீண்டும் மஞ்சப்பை எனும் மக்கள் இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசு...

குப்பையின் முகம்

Admin
குப்பைகளைப் பற்றி படிக்கவும் எழுதவும் தொடங்கியதிலிருந்தே சென்னையின் குப்பைக் கிடங்குகளை நேரில் சென்று பார்த்து ஆழமாக அவற்றை அவதானிக்க வேண்டுமென்பது எனது...

ரொம்ப ‘கெத்தான’ ஆளாங்க நீங்க?

Admin
முகநூல் வழியே அறிமுகமாகிய நண்பர் ஒருவரை ஒரு வருடத்திற்கு முன்பு புத்தகத் திருவிழாவில் நேரில் சந்தித்தேன். நெரிசலில் சில நிமிடங்களுக்குமேல் நேரில்...

உரக்குண்டு முதல் குப்பைத் தொட்டிவரை

Admin
சூழலின் மீதான போரை முடுக்கிவிட்டதில் இன்றைய நவீனப் பொருளாதார உற்பத்தி முறை அதிமுக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நிச்சயம் புறந்தள்ள முடியாது....