இப்பொழுதெல்லாம் எல்லா நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தல் என்பது வாடிக் கையாகிவிட்டது. பல்வேறு சமூக அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தொண்டு...
நீலகிரி காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டப் படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கு இந்திய சுற்றுச்சூழல் சட்டவியலில் ஒரு சரித்திரம் படைக்கும்...
அவள் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் குழந்தை அவளை இறுக்கி அணைத்தபடி தாங்கொண்ணா சூட்டிலும் துயில் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு தொடர்ந்து...
கேரள மாநில அரசின் அழைப்பின்பேரில்தான் ஹிந்துஸ்தான் கோககோலா மென்பான நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் தனது உற்பத்தியை துவக்கியது. தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான...
“பழங்குடியினருக்கெல்லாம் என்ன சார் பிரச்சனை இருக்கு. பழங்குடியினர்னு சான்றிதழ் இருந்தாப்போதும். அவங்க எவ்ளோதான் குறைவா மதிப்பெண் எடுத்தாலும், இட ஒதுக்கீடு மூலமா...
அன்று இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தம்மைக்காத்துக்கொள்ள ஆதிமனிதன் வடிவமைத்துக்கொண்ட வாழிடங்கள் இன்று கூடுதலாகத் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளிடமிருந்தும்(!) தம்மைக்...