செய்திகள்

தமிழ் நாட்டில் இவ்வளவு கழுகுகளா? எண்ணிக்கையை வெளியிட்டது வனத்துறை

Admin
தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – கழுகுகளின் கணக்கெடுப்பு முடிவு தமிழ் நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ் நாடு...

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்; ஏல அறிவிப்பு வெளியிட்டது ஒன்றிய அரசு

Admin
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு...

#EnnoreGasLeak கண் எரிச்சல் முதல் புற்றுநோய் வரை

Admin
எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய ஆலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என...

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது

Admin
  கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது ஒன்றிய அரசின் முடிவுக்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம் திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளத்தில் கூடுதல்...

#EnnoreGasLeak கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை

Admin
எண்ணூரில் வாயுக்கசிவு பாதிப்பு, கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அவசியம்   எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதி தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள்...

Ennore Oil Spill எண்ணெய் கசிவிற்கு CPCL நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை

Admin
எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் எனும் பொதுத்துறை சுத்திகரிப்பு ஆலையே காரணம் என தமிழ்...

Ennore Oil Leak: உண்மையான பாதிப்புகளை மறைத்ததா மாசு கட்டுப்பாடு வாரியம்? NGT உத்தரவுகள் என்ன?

Admin
சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் எண்ணெய் கசிவு குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையில்...

Ennore Oil Leak ​எண்ணெய் கழிவால் துயரும் மக்கள்; சூழலியல் குற்றம் புரிந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை

Admin
கடந்த மூன்று நாட்களாக எண்ணூர் கழிமுகத்தில் நச்சுதன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. மிக்ஜாங் புயலில் ஏற்பட்ட...

மிக்ஜாம் புயல் சென்னைக்கு சொல்லிச் சென்றுள்ள பாடம்

Admin
“சூப்பர் எல்-நினோ/எல்-நினோ ஆண்டுகள் என்பதால் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் வங்கக் கடலில் உருவான மிக்ஜாங் புயல் சென்னை, காஞ்சிபுரம்,...

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்

Admin
காஞ்சிபுரம் மாவட்டத்தில்  அமைக்க திட்டமிடப்பட்டுள்ள  விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ் நாடு அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் தங்கள்...