அனைத்து உயிரினங்களின் ஆதாரப்புள்ளியாய் இருப்பது தாய். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உலகத்தைத் தர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாள். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு தாயால் தன் குழந்தைக்கு
ஒரு பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் தீர்வானது அந்த பிரச்சினையை தீர்ப்பதாக அல்லாமல் இன்னும் மோசமாக்குவதாகவும் உண்மையான பிரச்சினையிலிருந்து திசைதிருப்புவதாகவும் அமைவதைப் போலித்தீர்வுகள் (False solutions) என்கிறோம். போலித்தீர்வுகள், பிரச்சினைக்குரிய நிறுவனங்களால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு அவற்றின் பிரச்சார
மகத்தான கண்டுபிடிப்பின் மறுபக்கம் கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி என்றால் மறுக்கமுடியாது. அது நம் வாழ்வை அசாத்திய சொகுசானதாகவும், வசதியானதாகவும், எளிதானதாகவும் மாற்றியிருக்கிறது என்றால் மிகையில்லை. குறிப்பாக, மருத்துவ உலகில் நெகிழியின்
உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிவில் 60% பங்கு அயல் படர் உயிரினங்கள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அயல் படர் உயிரினங்கள் இப்பூவுலகின் பலகோடி ஆண்டுகள் நீண்ட பரிணாமத்தில் பல இலட்சம் உயிரினங்கள்
செய்திக் குறிப்பு நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மந்தன் அத்யாயன் எனும் அமைப்புடன் இணைந்து விரிவான ஆய்வறிக்கை ஒன்றைத்
தமிழ் நாடு சட்டப்பேரவை இயற்றிய நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட முன்வடிவுக்கு தமிழ் நாடு ஆளுநர் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல் 21
கழுவெளி பறவைகள் சரணாலயம் அருகே தமிழ் நாடு மீன்வளத்துறையால் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணத்தில் கழுவெளி எனும்
புவி வெப்பமயமாதலின் தாக்கம் பூச்சிகளின் ஆயுட்காலத்தையும் அவற்றின் வாழிடங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நமது உயிர்த்துடிப்பு மிக்க புவியை “பூச்சிகளால் பிணைக்கப்பட்ட பூவுலகு” என்று சொன்னால் மிகையில்லை. பூச்சிகள் பலநேரங்களில் நமக்கு எவ்வளவுக்கு அருவெறுப்பும்
தக்காளியைத் தொடர்ந்து ஆப்பிள் விலை இந்தியா முழுவதும் உயரவுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ள, நிலச்சரிவு பாதிப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. “தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுகுவது குறையும்”