அறிக்கைகள்

அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம்; திணறும் வளரும் நாடுகள்

Admin
  அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம் தகவமைக்க நிதி இல்லாமல் திணறும் வளரும் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை  ...

‘பெண்களும் காலநிலையும்’ கருத்தரங்கம்

Admin
செய்திக் குறிப்பு புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படப் போவதும் பெண்களாகவே இருக்கின்றனர் என்பதை பல்வேறு பேரிடர்களும்...

நீலகிரி புலிகள் மரணம்; பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
நீலகிரி மாவட்டத்தில், 40 நாட்களில், சிறியூர், கார்குடி, முதுமலை, நடுவட்டம், அவலாஞ்சி, சின்ன குன்னுார் பகுதிகளில், ஆறு குட்டிப்புலிகள் உட்பட 10...

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுக.

Admin
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய  பகுதிகளில் அமைக்க திட்டமிட்டு அதற்கான...

உயிர்ப்பன்மைய அழிவுக்குக் காரணமாகும் அயல் படர் உயிரினங்கள் – எச்சரிக்கும் IPBES

Admin
உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிவில் 60% பங்கு அயல் படர் உயிரினங்கள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அயல் படர்...

நெய்வேலி மாசுபாடு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.

Admin
செய்திக் குறிப்பு நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள்...

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Admin
தமிழ் நாடு சட்டப்பேரவை இயற்றிய நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட முன்வடிவுக்கு தமிழ் நாடு ஆளுநர் ஆகஸ்ட் 14ஆம் தேதி...

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் ஆபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு

Admin
செய்திக் குறிப்பு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் ஆபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு பொது விநியோகத் திட்டத்தின் கீழ்...

தமிழ் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

Admin
தமிழ் நாட்டில் காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை தமிழ் நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார். இவ்வறிக்கையின்படி தமிழ் நாட்டின்...