21.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இந்த...
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சில அறிவிப்புகளை வெளியிட்டார்....
மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இன்று வெளியான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான புலிகள்...
அதிகரித்து வரும் வெப்பத்தின் பாதிப்புகளை திறம்பட கையாளும் அளவுக்கு இந்தியாவின் வெப்பச் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை Centre for policy...
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15.03.2023 அன்று சுற்றுச்சூழல்,...