மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இன்று வெளியான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான புலிகள்...
அதிகரித்து வரும் வெப்பத்தின் பாதிப்புகளை திறம்பட கையாளும் அளவுக்கு இந்தியாவின் வெப்பச் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை Centre for policy...
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15.03.2023 அன்று சுற்றுச்சூழல்,...
உலகளவில் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. உலகின் மாம்பழ உற்பத்தியில் 54% இந்தியாவில் உற்பத்தி செய்யபடுகிறது. ஆனால், காலநிலை மாற்றத்தினால்...
காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் இறுதி அறிக்கை மார்ச் 20ம் தேதி வெளியிடப்படவுள்ளது. உலக நாடுகளைச்...
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஜி.டி.பி.யில் முதல் இடத்திலுள்ள மகாராஷ்டிரா விவசாயிகளின் தற்கொலையிலும் முதலிடத்திலுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவும் மூன்றாவது இடத்தில்...