Home Page 4
அறிக்கைகள்காலநிலைசெய்திகள்

அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம்; திணறும் வளரும் நாடுகள்

Admin
  அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம் தகவமைக்க நிதி இல்லாமல் திணறும் வளரும் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை   புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வளரும் நாடுகள் தங்களைத் தகவமைத்துக்
காலநிலைசெய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்நீர்

தமிழ் நாட்டில் அக்டோபர் மாத மழைப்பொழிவு 43% குறைவு

Admin
தமிழ் நாட்டில்  அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 43% குறைவாகப் பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு
காலநிலைகாற்று மாசுபாடுசுகாதாரம்சுற்றுச்சூழல்செய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம்

Admin
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் காற்று தரக் குறியீடு 117 முதல் 195 வரை
செய்திகள்காடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்காலநிலைதலைப்புகள்

யானைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க அவசியமில்லை: தேசிய காட்டுயிர் வாரியம் முடிவு

Admin
இந்தியாவில் யானைகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க தேசிய யானைகள் பாதுகாப்பு வாரியம் ஒன்றை உருவாக்குவதற்கான அவசியம் இல்லை என ஒன்றிய அரசின் தேசிய காட்டுயிர் வாரியம் முடுவெடுத்துள்ளது. அண்மையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும்
செய்திகள்காலநிலை

வேகமெடுக்கும் காடழிப்பு; 2022ல் இவ்வளவா?

Admin
காடுகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உலக நாடுகள் பல உறுதிமொழிகளை எடுத்துக்கொண்ட போதிலும் 2022ஆம் ஆண்டில் காடழிப்பு தீவிரமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.  இது 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய வருடாந்திர இலக்குகளில்
செய்திகள்

சன் பார்மா ஆலை மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஒன்றிய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

Admin
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா ஆலை நிர்வாகம் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. செங்கல்பட்டு
தலைப்புகள்செய்திகள்தமிழ்நாடு

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Admin
கடந்த நான்கு ஐந்து நாட்களாக வயலில் அறுவடை வேலை நடந்து கொண்டிருந்தது. நன்றாக முற்றியிருந்த பயிர்கள் ஆடி காற்றில் சாய்ந்து படுத்தே போயிருந்தன. மழைக்கு முன்னர் அறுவடை செய்து விடலாம் என போன வாரமே
செய்திகள்காலநிலை

நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டம் துவக்கி வைப்பு

Admin
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாக்கும் நோக்கில்  திட்டம் ஒன்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை
தலைப்புகள்இந்தியாசெய்திகள்

பழங்குடிகளை வெளியேற்ற மோடி அரசு தந்திரமாக நிறைவேற்றிய வனப் பாதுகாப்புச் சட்டம் சொல்வது என்ன?

Admin
மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக நடைபெறும் வன்முறையை, இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதலாக பாஜக ஆதரவு ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. ஆனால், மணிப்பூர் உள்ளிட்ட  வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை வளங்களை, கனிமங்களை, வன நிலங்களை