சுற்றுச்சூழல்

கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு

Admin
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை...

சூழலையும் உடல்நலனையும் கெடுக்கும் புட்டிக் குடிநீர் விற்பனைத் திட்டத்தைக் கைவிட தமிழக அரசைக் கோருகிறோம்.

Admin
தமிழக அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் புட்டிகளை விற்பனை செய்யப்போவது பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 3

Admin
அந்தி சாயும் வேளைகளில், எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள நாட்டுக் கருவேலம் புதரில், எப்போதாவது கீச்சான் குருவி (Shrike) ஒன்று அமர்ந்திருக்கக்...

சூழல் போராட்டங்களும் தேசிய முரண்களும்!

Admin
மானுட வரலாற்றில் சூழல் சார்ந்த போராட்டங்கள் புதிது அல்ல. ஆனால், 1960களுக்குப் பிந்தைய உலகின் முக்கியமான சமூக போராட்டங்களாகச் சூழல் போராட்டங்கள்...

‘வலியும் வாழ்வும்’ – செறிவூட்டப்பட்ட அரிசியால் யாருக்கு நன்மை

Admin
இந்தியப் பிரதமர் கடந்த ஆண்டு (2021) தனது விடுதலை நாள் உரையில் இந்திய மக்களுக்கு இனிமேல் சத்துமிகுந்த வலியூட்டப்பட்ட அரிசியைப் பொது...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 2

Admin
மழை ஓய்ந்துவிட்டதால் நம்மைப் போலவே பூச்சிகளும் தன் இயல்புக்கு திரும்புகின்றன. மழை பெய்யும் முன் தாழப் பறந்த தட்டான்கள் இப்போது ஒரே...

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

Admin
2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு விதிகளை மாற்றியமைக்கக்கோரி அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல்,...

’ஹைவெல்ட்’ காற்று மாசு வழக்கு உலகெங்கும் காற்று மாசுக்கு எதிராகப் போராடும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி.

Admin
காற்று மாசைப் பொறுத்தவரையில் அதற்கு எல்லைகள் கிடையாது, அனைவரையும் காற்று மாசு பாதிக்கிறது, ஆனால் எல்லோருக்கும் பாதிப்பின் தாக்கம் ஒன்றாக இருப்பதில்லை....

அணுமின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் நீட்டிப்பு.

Admin
சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டு வணிக நோக்கில் தொழில்களையும் தொழிற்சாலைகளையும் விரைவாக அமைத்துக்கொள்ள ஏதுவாக ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல்...

மேய்ச்சல் நிலங்கள் மீட்டெடுப்பின் அவசியத்தை உணர்த்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு.

Admin
காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை...