தலைப்புகள்

கிளாஸ்கோ மாநாட்டில் காடழிப்பை நிறுத்துவதற்கான உடன்பாட்டை இந்தியா ஏற்காதது ஏன்? டி.ஆர்.பாலு, எம்.பி. கேள்வி

Admin
காலநிலை மாற்றம் தொடர்பாக கிளாஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்ட உடன்பாட்டை இந்தியா ஏற்க...

காடு எரியுது, கடல் சூடாகுது, காலநிலை நீதி கோரி மக்களவையில் முழங்கிய கனிமொழி எம்.பி.

Admin
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து கடந்த 8ஆம் தேதி மக்களவையின் குறுகிய நேர விவாதத்தில் சிறப்பான உரை ஒன்றை...

எண்ணூர் சாம்பல் கழிவு பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு.

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில்...

கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

Admin
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம்...

சூரிய மின்சாரத்தில் பரந்துபட்ட உற்பத்திக் கொள்கைக்கு மாறும் தமிழ்நாடு

Admin
மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மாவட்ட...

3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்

Admin
2018 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது....

இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் பேரிடர்களால் 2,002 பேர் மரணம்

Admin
புயல், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் மட்டும் நாடு முழுவதும் நடப்பாண்டில் 2,002 பேர் மரணமடைந்துள்ளதாக ஒன்றிய அரசு...

விலங்குகள் கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் வைத்திருக்கும் நீதிமன்றங்களில் தமிழ்நாடு முதலிடம்

Admin
இந்திய நீதிமன்றங்களில் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான 338 வழக்குகள் தற்சமயம் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் தமிழ்நாடு...

3 ஆண்டுகளில் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அருகிவரும்...

காடுகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த ஆவணம் மீது 5,600 கருத்துகள் பெறப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல்

Admin
காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திருந்தங்கள் அடங்கிய கலந்தாய்வு ஆவணம் மீது 5,600 கருத்துகள்/ஆலோசனைகள் பெறப்பட்டதாக ஒன்றிய...