தலைப்புகள்

ஈஷா மையத்தினருக்கு ஓர் இயற்கை ஆர்வலரின் கேள்விகள்

Admin
தகவல் அறியும் சட்டம் மூலம் அரசிடம் கேட்ட கேள்விகளுக்கு ஆக்கிரமிப்பு இல்லை, யானை வழித்தடம் இல்லை என்று பதில் வந்ததாக குதூகளிப்பவர்களிடம்...

வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டது

Admin
வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு...

புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்திக்கு அதிகரிக்கும் கடனுதவிகள்

Admin
நிலக்கரி அனல்மின் நிலையத்  திட்டங்களைவிட  புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு  வங்கிகள் கடனுதவி வழங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நடந்துமுடிந்த COP26...

கடலுக்குள் குப்பையை டெலிவரி செய்யும் அமேசான்

Admin
அமேசான்  நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 10.66 மில்லியன் கிலோகிராம் நெகிழிக் குப்பை கடலில் கலந்திருக்கிறப்பதாக...

5 ஆண்டுகளில் 89 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Admin
இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 82,893.61 ஹெக்டேர் பரப்பளவு காட்டுப் பகுதியானது காடு சாராத திட்டங்களுக்காக நிலப்பயன்பாடு மாற்றம்...

“உடன்குடியில் புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பது மின் கட்டணங்களை உயரச் செய்யும்” – க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ்

Admin
உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும்...

“கூடங்குளம் அணுவுலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்”-மேதா பட்கர்

Admin
மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு...

தயாராகிறது உலகத்திற்கான கருப்புப் பெட்டி

Admin
சமீபத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணம் இந்த தேசத்தை உலுக்கியது, இந்த...

ஆரோவில் கிரவுண் திட்டத்திற்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை

Admin
ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கிரவுன் எனப்படும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்காக மரங்களை வெட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்...

தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவு உருவாக்கம்

Admin
காடு மற்றும் காட்டுயிர் தொடர்பான குற்றங்களை எளிதில் கண்டறிய தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டிற்கான...