தமிழ் நாடு

அதிகரிக்கும் வெப்பத்தால் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகும் தமிழ்நாடு விவசாயிகள்

Admin
அண்மையில் உலகின் முன்னணி மருத்துவ இதழான லான்செட்டில் Global burden of diseases எனும் ஆய்வு மையம் வெளியிட்ட கட்டுரையில் இந்தியாவைப்...

தென்னிந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – வனத்துறை அறிவிப்பு.

Admin
தமிழ்நாட்டில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாநில வனத்துறை நடத்திய ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு,...

CRZ விதிகளைப் பின்பற்றுவதில் அலட்சியம்; குற்றச்சாட்டுகளை அடுக்கிய CAG

Admin
தமிழ்நாட்டில் கடற்கரையோரம் அமைக்கப்படும் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகளில் பல்வேறு அலட்சியங்கள் இருப்பது இந்தியத் தணிக்கைத் தலைவரின் அறிக்கையின் ஆய்வின் மூலம்...

முல்லைப் பெரியார் புதிய அணை; கேரள அரசின் விண்ணப்பம் மீது மே 28ல் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை பரிசீலனை.

Admin
முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024ல் கேரள...

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்; ஏல அறிவிப்பு வெளியிட்டது ஒன்றிய அரசு

Admin
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு...

நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டம் துவக்கி வைப்பு

Admin
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாக்கும் நோக்கில்  திட்டம் ஒன்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு...

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Admin
தமிழ் நாடு சட்டப்பேரவை இயற்றிய நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட முன்வடிவுக்கு தமிழ் நாடு ஆளுநர் ஆகஸ்ட் 14ஆம் தேதி...

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் ஆபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு

Admin
செய்திக் குறிப்பு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் ஆபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு பொது விநியோகத் திட்டத்தின் கீழ்...

தமிழ் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

Admin
தமிழ் நாட்டில் காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை தமிழ் நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார். இவ்வறிக்கையின்படி தமிழ் நாட்டின்...

‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ – நெய்வேலியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய மாசுபாடு ஆய்வறிக்கை

Admin
செய்திக் குறிப்பு: என்.எல்.சி. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், இரசாயனங்களும் நீரிலும் நிலத்திலும்...