காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்

காடுகள் பாதுகாப்புத் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிர்க்கபடுவதன் காரணங்கள்

Admin
கடந்த ஜூன் 3ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு ராஜஸ்தான் மாநிலத்தில்...

சன் பார்மா ஆலைக்கு ரூ.10 கோடி அபராதம் விதிப்பு

Admin
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா மருந்து ஆலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததால் ரூ.10கோடி அபராதம்...

பட்டாம்பூச்சிகள்: வண்ணங்கள்

Admin
2019ல் கேரள வனத்துறை நடத்தும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்று பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்தேன். நான்கு நாட்களுக்குப் பெரிதும் மனிதர்களின் கால்தடம்...

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொறுத்த தமிழ் நாடு வனத்துறை நடவடிக்கை.

Admin
கோவை – வாளையார் ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைப்பதற்கு தமிழக...

பகுத்தறிந்து பல்லுயிர் ஓம்புதல்

Admin
விலங்கினங்களில், ஒரே இடத்தில் மறைவாகக் காத்திருந்து தனது இரை அருகில் வந்ததும், பாய்ந்து வேட்டையாடும் உயிரினங்களை ‘Ambush predators’ (பதுங்கி வேட்டையாடுபவை)...

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா 2021 மக்களவையில் நிறைவேறியது

Admin
எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பிற்கிடையே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது. இந்தியாவின்...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 4

Admin
அசாமின் “மொலாய் காடு” குறித்துக் கேள்விப்பட்டிருக்கீர்களா? பிரம்மபுத்ரா நதிக்கரையில் 1360 ஏக்கர் பரப்புள்ள, யானை, காண்டாமிருகம், புலி போன்ற பெரு மிருகங்கள்...

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 3

Admin
அந்தி சாயும் வேளைகளில், எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள நாட்டுக் கருவேலம் புதரில், எப்போதாவது கீச்சான் குருவி (Shrike) ஒன்று அமர்ந்திருக்கக்...

பழவேற்காடு ஏரிக்கருகே அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...