தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது....
பரந்தூர் விமான நிலையம் குறித்துப் பேசக்கூடிய அனைவரும் பெங்களூரு விமான நிலையத்தை முன்வைத்தே கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். முதலில் சென்னையைப் பெங்களூருவுடன் ஒப்பிடுவது...
சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுக்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை –...
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை...
இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி...
காலநிலை மாற்றம் குறித்து களப்பணியாற்றும் வகையில் தமிழ்நாட்டில் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை பூவுலகின்...
சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டு வணிக நோக்கில் தொழில்களையும் தொழிற்சாலைகளையும் விரைவாக அமைத்துக்கொள்ள ஏதுவாக ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல்...