தமிழ்நாடு

காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் உருவாக்கம்

Admin
தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது....

பரந்தூர் விமான நிலையம்: சில மாற்றுக் கருத்துகள்

Admin
பரந்தூர் விமான நிலையம் குறித்துப் பேசக்கூடிய அனைவரும் பெங்களூரு விமான நிலையத்தை முன்வைத்தே கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். முதலில் சென்னையைப் பெங்களூருவுடன் ஒப்பிடுவது...

மானிய விலையில் சூரிய சக்தி பம்புசெட் திட்டம்

Admin
சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுக்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை –...

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”

Admin
தமிழ்நாட்டின் காற்றாலை & சூரிய ஆற்றல் பற்றிய எதிர்கால கணிப்புகள் உலகளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ள நிலையில்...

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை.

Admin
சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பரந்தூர் விமான நிலையம் தனியாருக்கு...

கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு

Admin
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை...

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி...

காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித் திட்டம்

Admin
காலநிலை மாற்றம் குறித்து களப்பணியாற்றும் வகையில் தமிழ்நாட்டில் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை பூவுலகின்...

சூழல் போராட்டங்களும் தேசிய முரண்களும்!

Admin
மானுட வரலாற்றில் சூழல் சார்ந்த போராட்டங்கள் புதிது அல்ல. ஆனால், 1960களுக்குப் பிந்தைய உலகின் முக்கியமான சமூக போராட்டங்களாகச் சூழல் போராட்டங்கள்...

அணுமின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் நீட்டிப்பு.

Admin
சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டு வணிக நோக்கில் தொழில்களையும் தொழிற்சாலைகளையும் விரைவாக அமைத்துக்கொள்ள ஏதுவாக ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல்...