தமிழ்நாடு

எதிர்காலத்தில் தென்னிந்தியாவைவும் வெப்ப அலைகள் தாக்கும்: IMD எச்சரிக்கை

Admin
புவி வெப்பமாதலின் தாக்கத்தால் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்தீபகற்ப இந்தியப் பகுதிகளும் எதிர்காலத்தில் வெப்ப அலைகளால் பாதிப்படையும் என இந்திய...

தகிக்கும் தமிழ்நாடு; மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு கோரிக்கை

Admin
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2°C – 4°C அதிகமாக பதிவாகியுள்ளது. இதனைக் கருத்தில்...

வட்டார அளவில் சுற்றுச்சூழல் துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு.

Admin
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....

சன் பார்மா ஆலை விதிமீறல் வழக்கு; ஒன்றிய அரசைச் சாடிய பசுமைத் தீர்ப்பாயம்

Admin
உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமர்ப்பித்து  சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற சன் பார்மா ஆலை மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல்,...

ஆவுளியாக்கும், தேவாங்கிற்கும் பாதுகாப்பு மையம்; வனத்துறை அறிவிப்பு

Admin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சில அறிவிப்புகளை வெளியிட்டார்....

கோதையார் நீரேற்று மின்நிலையத்தால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு ஆபத்தா? நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு.

Admin
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய நீரேற்று மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் பரிசீலனையை ஒன்றிய அரசு...

“வளர்ச்சி ஒரு கண் என்றால் – காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண்”- மு.க.ஸ்டாலின்

Admin
”நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அந்த வளர்ச்சி வளங்குன்றா, நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சி ஒரு கண்...

வளர்ப்பு யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

Admin
தமிழ்நாடு முழுவதும் தனியார் மற்றும் கோயில் நிர்வாகங்களிடம் உள்ள யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டும்...

இயற்கையின் விதிகளை உற்றுநோக்க வேண்டிய காலகட்டம்

Admin
சூழல் அமைவுகளையும், சூழல்சார் சமூகங்களின் வாழ்வியலையும் சிதைக்கும் இறால் பண்ணைகள்! சூழல் அமைவுகள், அதனைச் சார்ந்து வாழும் மக்களுக்கு வெறுமனே வாழ்வாதாரமாக...

வெள்ளத்தில் மிதந்த பரந்தூர் விமான நிலைய அமைவிடம்

Admin
 காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தைச் சேர்ந்த 67 வயதான விவசாயி கே.மனோகர். டிசம்பர் 10ம் தேதி காலை விழித்தவுடனே அவருக்குப் பெரும் அதிர்ச்சி...