செய்திகள்

கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்திற்கான கருத்து கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய NGT உத்தரவு

Admin
தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் இம்மாதம் நடைபெற இருந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் வரைபடம் மீதான கருத்துக் கேட்புக்...

ஜப்பானின் மினாமாட்டாவும் தமிழ்நாட்டின் நெய்வேலியும்

Admin
பாதரசம் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தைத் தரக்கூடிய ஒரு பொருளாகும். இதற்கு  உதாரணமாக ஜப்பானின் மினாமாட்டா உள்ளது. இன்னொரு உதாரணமாக மாறக்கூடாது தமிழ்...

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் ஆபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு

Admin
செய்திக் குறிப்பு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் ஆபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு பொது விநியோகத் திட்டத்தின் கீழ்...

தமிழ் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

Admin
தமிழ் நாட்டில் காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை தமிழ் நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார். இவ்வறிக்கையின்படி தமிழ் நாட்டின்...

‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ – நெய்வேலியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய மாசுபாடு ஆய்வறிக்கை

Admin
செய்திக் குறிப்பு: என்.எல்.சி. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், இரசாயனங்களும் நீரிலும் நிலத்திலும்...

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்  

Admin
பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை  ”82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

தகரும் உச்சங்கள்; தீவிரமடையும் காலநிலை மாற்றம்

Admin
நடப்பு ஜூலை மாதத்தில் உலகமுழுவதும் பதிவான வெப்பநிலையானது ஏற்கெனவே பதிவான பல உச்சங்களைத் தகர்த்துள்ளது. இதுகுறித்து உலக வானிலை அமைப்பு வெளிட்ட...

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023க்கு எதிரான குடிமக்கள் இயக்கம்

Admin
செய்திக் குறிப்பு இந்தியாவின் காட்டு வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவர...

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

மின்னலை இயற்கைப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு

Admin
இந்தியாவில், மழை வெள்ளம், புயல் போன்றவற்றைவிட மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆண்டிற்கு சுமார் 2,500 பேர் மின்னல் தாக்கி...